நீர்கொழும்பு பகுதியில் இனம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு!

நீர்கொழும்பு பிரதேசத்தில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு குடபடுவ பிரதேசத்திலும் நீதிமன்ற வீதியிலும் 65 வயது மற்றும் 75 வயதுடைய முதியவர்களின் சடலங்களே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...

Read more

ஆசிரியருடன் நெருக்கம் காட்டிய அதிபருக்கு நேர்ந்த கதி!

அனுராதபுரத்தை அண்மித்த பாடசாலை ஒன்றின் அதிபரை பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, நிர்வாணமாக்கி, சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த ஆசிரியை ஒருவரின் கணவர் நேற்று...

Read more

தேர்தல்கள் முன்கூட்டி நடாத்தப்பட மாட்டாது -ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ முன்கூட்டி நடாத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிலர் விரைவில் பெரிய தேர்தல் ஒன்று நடைபெறும் எனக் கருதுவதாக...

Read more

மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!

பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலையகத்தில் இருந்து வரும் மரக்கறிகளின் அளவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையே...

Read more

உயர்தர பரீட்சைக்கு தாயாராகி வரும் மாணவர்களுகளிடம் பரீட்சை ஆணையாளர் முன் வைத்துள்ள கோரிக்கை!

கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைக்கு தயாராகி வரும் பாடசாலை மாணவர்களிடம் பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன முக்கிய கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்...

Read more

எரிபொருள் பாவனையை குறைப்பதற்காக மாற்று யோசனையை முன்வைக்கும் அமைச்சர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய யோசனையொன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இதன்படி, எரிபொருள்...

Read more

மின்வெட்டு தொடர்பில் வெளியாகிய மற்றுமோர் அறிவிப்பு!

மின்வெட்டு இன்றும் தொடரும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு எரிபொருள் கிடைக்கும், அது போதுமானதா இல்லையா...

Read more

சஜித்பிரேமதாச கலந்துகொண்ட கூட்டத்தில் மோதல்!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையில் அடிதடி சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது. ஊருபொக்க நகரத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்...

Read more

கிளிநொச்சி பகுதியில் புதையல் தோண்ட சென்றவர்கள் கைது

கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more

நாட்டின் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மூத்த மகன் கைது!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்...

Read more
Page 2882 of 4431 1 2,881 2,882 2,883 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News