சதோசாவில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுபாடு!

வவுனியாவில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாடு பூராகவும் சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசியப் பொருட்கள்...

Read more

வரும் திங்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள்

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாண...

Read more

இலங்கையில் அரியவகை பூச்சிகளை சேகரித்த ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு நீதிமன்றம் விதித்த அபராதம்!

இலங்கையில் அரியவகையான பூச்சிகளை சேகரித்த ரஷ்ய விஞ்ஞானிகள் மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவருக்கும் 14,000 டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குறித்த மூவரும்...

Read more

வரும் நாட்களில் இருளில் மூழ்க இருக்கும் நாடு!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் மின்தடை அமுல்ப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அனல் மின் நிலையங்களில் எரிபொருள் முற்றாக தீர்ந்துபோயுள்ளதால் எதிர்வரும்...

Read more

மின்சார மோட்டார் சைக்கிள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!

வவுனியா மாவட்டத்தில் இது வரையிலான காலமும் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகடு , வாகன வருமான உத்தரவு பத்திரம் , காப்புறுதி , தலைக்கவசம் , சாரதி...

Read more

தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்ப்போகும் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 115,200 ரூபாய்க்கும், 24 கரட் தங்கம் 124,500 ரூபாய்க்கும்...

Read more

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு ஏற்ப்படப்போகும் ஆபத்து!

நாட்டின் நான்கு நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. இதற்கமைய,கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு வளி...

Read more

நடைபெற்று முடிந்த புலமைபரிசில் பரீட்சை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

நாடளாவிய ரீதியில் 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது. புலமை பரிசில் பரீட்சை குறித்து பல்வேறு பிரச்சினைகள் பதிவாகியுள்ளதாகவும், இது குறித்து...

Read more

மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்த வெளிவிவகார அமைச்சு

மனித உரிமை கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு வெளிவிவகார அமைச்சு பதிலளித்துள்ளது. மிகைப்படுத்தப்பட்ட அடிப்படையில் மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது என...

Read more

13ஆவது திருத்தத்தை பாதுகாக்கவே நாம் இந்தியாவை நாடினோம் -சித்தார்த்தன்

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் ஒரு தரப்பு இந்தியா என்பதாலேயே 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு எதிராக இந்தியாவை நாடியுள்ளோம். இது நாட்டுக்கு எதிரானதல்ல என தமிழ்...

Read more
Page 2885 of 4431 1 2,884 2,885 2,886 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News