லிட்ரோ எரிவாயுவின் விலையில் மீண்டும் திருத்தம்!

லிட்ரோ எரிவாயுவின் வாயுவின் விலையில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோ சிலிண்டர் ரூ .75 குறைந்து ரூ .2,675 ஆகவும், 5 கிலோ சிலிண்டர்...

Read more

மதிய உணவு, கொத்து, தேனீர் விலைகளும் எகிறுகிறது.. வெளியான தகவல்!

எரிவாயு விலை உயர்வையடுத்து சாப்பாட்டு பொதி, கொத்து, தேனீர் என்பவற்றின் விலையும் அதிகரிக்கிறது. மதிய சாப்பாட்டு பொதி, கொத்து என்பவற்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க அகில...

Read more

மின் உற்பத்தி இல்லாததால் இருளில் மூழ்கிய லெபனான்….

லெபனானில் மின் உற்பத்தி நிலையங்களை இயக்க போதிய எரிபொருள் இல்லாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளது. லெபனான் அரசு கடந்த 2 ஆண்டுகளாக கடும் பொருளாதார...

Read more

நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்ற அச்சப்படும் நிலை!

நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்படும் உரை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையுள்ளதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சம்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

Read more

கோட்டபாயவின் அழைப்பு – நிபந்தனை விதித்த சஜித்…!

கலந்துரையாடலுக்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு (Sajith Premadasa), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அழைப்பு விடுத்துள்ளார். எனினும் அந்த அழைப்பிற்கு நிபந்தனையுடன் இணக்கம்...

Read more

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி

புதிய அரசியலமைப்பையும், புதிய தேர்தல் முறையையும் அடுத்த வருடத்திற்குள் உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அத்துடன்...

Read more

மேலும் 85 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து மொத்தம் 80,560...

Read more

விமான பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்பாடு தளர்வு.. வெளியான தகவல்!

இலங்கைக்கு வரும் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்ததாக சிவில் விமான...

Read more

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read more

வாய்க்காலில் மூழ்கி ஆறு வயது சிறுவன் பலி

குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி ஆறு வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளளனர். சங்கானை - தேவாலய வீதியை சேர்ந்த சங்கானை ஸ்தான அ.மி.தக...

Read more
Page 3071 of 4429 1 3,070 3,071 3,072 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News