பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 20 ரூபாவால் அதிகரிக்குமாறு கோதுமை மா இறக்குமதியாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பாண், பணிஸ் உட்பட அனைத்து...

Read more

இலங்கை அரசியலில் ஏற்ப்படப்போகும் மாற்றங்கள்

அடுத்துவரும் வாரங்களில் சிறிலங்கா அரசியலில் பாரிய அதிர்வலைகள் ஏற்படப் போவதாக கூறப்படுகின்றது. பண்டோரா ஆவணம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைகள் பல நாடுகளிலும் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்...

Read more

அமெரிக்கா செல்ல இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

அமெரிக்காவிற்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உலக சுகாதார அமைப்பு அவசர பயன்பாட்டுக்காக அங்கீகரித்த எந்தவொரு கோவிட் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் அமெரிக்காவிற்குள் வர அனுமதி...

Read more

மட்டக்களப்பில் அதிகரிக்கும் மண் அகழ்வு

மட்டக்களப்பில் இருக்கும் அபிவிருத்தி ஆட்சியாளர்கள் இருவரும் மண் மாஃபியாக்களுடன் இணைந்து கூடுதலான நகர்வை மேற்கொண்டு செல்கின்றார்கள் என்பதை மக்கள் தற்போது அறிந்துள்ளார்கள் என்று ஏறாவூர் பற்று பிரதேச...

Read more

இலங்கை அகதிகள் தப்பியோட்டம்!

இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் இருந்து 64 பேர் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர்கள் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு...

Read more

ஆரம்ப பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது. 200...

Read more

பால் மா விலை மேலும் அதிகரிக்கப்பட்டது

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் இறக்குமதியாளர் சங்கத்தினால் விலை உயர்வு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் எடையுடைய...

Read more

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பஸில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நிலுவையில் இருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தி முடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச (Basil Rajapaksa)...

Read more

கொரோனோவால் இலங்கையில் இதுவரை 67 சிறுவர்கள் பலி!

கோவிட் பெருந்தொற்று காரணமாக இதுவரையில் நாட்டில் 67 சிறுவர் மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குடும்ப சுகாதார செயலணியின் நிபுணத்துவ மருத்துவர் கபில...

Read more

போக்குவரத்து துறையின் மோசடிகள் அம்பலமாயின

இலங்கை போக்குவரத்து சபையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின் போது மதிப்பிடப்பட்ட தொகையை விட 90 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டமை அரசாங்க பொறுப்பு...

Read more
Page 3073 of 4429 1 3,072 3,073 3,074 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News