தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்ட இரு வேட்பாளர்கள் உள்ளிட்ட 109 பேர் கைது!

தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்ட இரு வேட்பாளர்கள் உட்பட 109 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி...

Read more

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளை நடத்தும் தினம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய கருத்து கணிப்பை நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம்...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வில் வெளிப்பட்ட உட்கட்சி மோதல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கிடையிலான கலந்துரையாடலில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்து வெளித்தெரிந்தது. மோதல் வெடிக்கும் என முன்கூட்டியே எதிர்பார்த்ததாலோ என்னவோ, பத்திரிகையாளர்களை கூட்டத்திலிருந்த வெளியேற்றப்பட்டனர். நிகழ்வின்...

Read more

புலம்பெயர் நாட்டில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து!

சுவிற்சர்லாந்தின் லுட்சன் மாநிலத்தில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்றைய தினம் லுட்சன் மாநிலத்தில் உள்ள...

Read more

இலங்கை வரலாற்றில் அமைச்சரவையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையை நியமிக்கும் போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு இணையாக இராஜாங்க அமைச்சர்களுக்கான துறைகளையும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்....

Read more

பாங்கொங்கில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட கருணா! வெளியான முக்கிய தகவல்

நாங்கள் தான் விநாயகமூர்த்தி முரளிதரனை தாய்லாந்திற்கு அனுப்பி புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கருணா வெளியிட்டுள்ள சர்ச்சையான...

Read more

குடும்பஸ்தரின் உயிரைப்பறித்த மொபைல் கேம் ! வெளியான முக்கிய செய்தி…..

5 மணி நேரத்திற்கும் அதிக காலம் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் நபர் ஒருவர் மூளையின் நரம்பு வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு,...

Read more

ஆட்டநிர்ணய விவகாரம் தொடர்பில் மற்றுமொரு விசாரணை தேவை – மஹிந்தானந்த அலுத்கமகே….

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டு அதுகுறித்த விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த...

Read more

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் ஏற்பட்ட அசம்பாவிதம்! 60 வயது வயோதிபர் படுகாயம்

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் தலையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில்...

Read more

யாழ்ப்பாணத்தில் வாங்கிய கடனிற்காக மனைவியை விற்பனை செய்த கணவன்!

யாழ்ப்பாணத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், தனது மனைவியை விற்பனை செய்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த ஆசாமியை தேடிப்பிடித்து ஊர்...

Read more
Page 3125 of 3508 1 3,124 3,125 3,126 3,508

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News