சினோபார்ம் உற்பத்தி நிறுவனத்தின் கிளையொன்றை இலங்கையில் ஆரம்பிக்க ஆலோசனை

கோவிட் தடுப்பூசி நிறுவனங்களில் ஒன்றான சினோபார்ம் உற்பத்தி நிறுவனத்தின் கிளையொன்றை இலங்கையில் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றதாக தெரியவருகிறது. சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் Liu Jingzhen...

Read more

இலங்கைக்கு வரப்போகும் மற்றுமோர் ஆபத்து ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போல மீண்டுமொரு தாக்குதலை நடத்தும் ஆபத்து இலங்கையில் இருப்பதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...

Read more

இலங்கையில் விரைவில் தடைசெய்யப்படும் மற்றுமொரு பொருள்

இலங்கையில் அமுலுக்கு வரும் 7 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த விடயத்தை இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர...

Read more

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் இளம் பெண் மீட்பு!

அம்பாறை - தமன பிரசேதத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீன வத்த - கொங்கஸ் சந்தி...

Read more

யாழில் கொரோனோவால் மேலும் நால்வர் பலி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 பேர் கோவிட் வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண்...

Read more

இலங்கையின் இறப்பர் உற்பத்தி பெரும் ஆபத்தில்

இலங்கை அரசாங்கம் விவசாயத்திற்கான இரசாயன இறக்குமதிக்குத் தடை விதித்ததால் இந்த வருடம் இறப்பர் உற்பத்தி குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பூஞ்சைக் கொல்லிகள் இல்லாமல் இறப்பர் இலை...

Read more

மட்டக்களப்பு பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலஜஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை நேற்று(7) கைது செய்ததுடன், 8 போத்தல் கசிப்பு...

Read more

கர்ப்பம் தரிப்பதை ஒரு ஆண்டுகாலம் தள்ளிவைக்குமாறு தம்பதியினரிடம் வைத்தியர்கள் வேண்டுகோள்!

இலங்கையில் நாளுக்கு நாள் கொவிட் மாறுபாடு அடையாளம் காணப்படுவதால், கர்ப்பமடைவதனை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு விசேட வைத்தியர் ஹர்ஷ அத்தபத்து கேட்டுக்கொண்டுள்ளார். சுகாதார பணியகத்தில் இன்று இடம்பெற்ற...

Read more

வவுனியாவில் தனியார் வைத்தியசாலைகளில் குவியும் மக்கள்

வவுனியாவில் கோவிட் அச்சம் காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்காக அதிகமான மக்கள் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் கோவிட் தொற்று பரவலடைந்துள்ள நிலையில் நாடாளாவிய...

Read more

நியூசிலாந்தில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் கசியும் தகவல்கள்

நியூசிலாந்தின் - ஆக்லாந்தில் கடந்த 3ம் திகதி பல்பொருள் அங்காடி ஒன்றில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையரை சுமார் 30 பொலிஸ் அதிகாரிகள் பின்தொடர்ந்து கண்காணித்து வந்ததாக...

Read more
Page 3125 of 4429 1 3,124 3,125 3,126 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News