உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
மரக்கறிகளின் விலைகளின் விலையில் திடீர் அதிகரிப்பு!
June 22, 2024
அமைச்சர் விமல் வீரவன்ச அரசியலமைப்பை மீறியுள்ளதுடன், அமைச்சராக பதவி ஏற்கும் போது முன்னெடுத்த சத்தியப்பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளதாக வடமாகாணசபை முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண...
Read moreமட்டக்களப்பு-குருக்கள்மடம் பிரதான வீதியில் இன்று அதிகாலை அரச பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்து. வவுனியாவில் இருந்து திருக்கோயில் நோக்கி பயணிகளுடன் பயணித்த பேருந்து அதிகாலை 4...
Read moreவவுனியா நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ சிப்பாயை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக...
Read moreஅமெரிக்கவுடனான NCC உடன்படிக்கைக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிக்குகள்...
Read moreவவுனியாவை சேர்ந்த மாணவன் ஒருவர் வெற்றிக்கு வறுமை தடை அல்ல என்பது போல் திறமையை நிரூபித்து காட்டி குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவுள்ளார். வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த...
Read moreயாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு ஒன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு-...
Read moreஹட்டன் - திம்புள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபில்ட் தோட்டத்தின் சமாஸ் பிரிவில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது...
Read moreயாழ்.பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவியை வெட்டிக்கொலை செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாயான அவரது கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம்...
Read moreபாதுகாப்பு அமைச்சின் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை இன்று உறுதி செய்துள்ளார். அமைச்சரவை...
Read moreயாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவி ஒருவர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா...
Read more