யாழ்ப்பாணம் மற்றும் பதுளையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 15 பேர் காயம்!

யாழ்ப்பாணம் மற்றும் பதுளையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இந்த மோதல் சம்பவங்கள் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை,...

Read more

தமிழ் மக்களின் பிரச்சினைகளை கோட்டாபயவினாலேயே தீர்த்து வைக்க முடியும்!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கின்றனர். கொழும்பில் அவர்களுக்கு வீடு உள்ளது. யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு வீடு உள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதிக பணம்...

Read more

இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய திட்டம்!

இந்தியா சென்று வசித்து வந்த இலங்கையர் ஒருவர் இந்தியாவில் இரண்டரை வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையைச் சேர்ந்த 36 வயதுடைய...

Read more

தமிழர் பகுதியில் படையினரால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வு!

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் பொங்கல் திருநாளான நேற்றைய தினம் உலகெங்கும் பரந்து வாழும்...

Read more

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு கோட்டாபய அரசாங்கம் விசா வழங்க மறுப்பு

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு கோட்டாபய அரசாங்கம் விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று பரபரப்பு பதகவலை தெரிவித்துள்ளது. அண்மையில் தமிழகத்ததுக்கு சென்றிருந்த வடமாகாண முன்னாள்...

Read more

800 கோடிகளை இழந்த ஸ்ரீலங்கா ரயில் சேவை!

இலங்கை ரயில் சேவையானது 2019ஆம் ஆண்டில் 800 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. ரயில் திணைக்கள ஊழியர்களுக்கும் அமைச்சர் மஹிந்த...

Read more

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை நிரூபித்துக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த வகையில், இந்த தைப்பொங்கல் மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளதுடன், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக மீன்பிடி நீர்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Read more

எவ்வித முறைப்பாடுகளும் இன்றி கைதுசெய்யப்பட்டுள்ளேன்!

தாம் எவ்வித முறைப்பாடுகளும் இன்றி கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோத குரல்பதிவு இறுவட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, இன்று விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட அவர் செய்தியாளர்களிடம்...

Read more

காணாமல்போனோர் தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் அவசியம்

காணாமல்போனோர் தொடர்பான அலுவலக விடயத்தில் மீளமைப்புக்கள் செய்யப்படவேண்டுமானால் அது விரிவான கலந்துரையாடல்களின் பின்னரே செய்யப்படவேண்டும் என்று காணாமல்போனோர் தொடர்பான அலுவலக தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த...

Read more

சம்பந்தனுக்கு மிகப்பெரிய வீடு கிடைத்தது மட்டுமே மிச்சம்!

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பொருளதாரா நெருக்கடிகளிலிருந்து மீண்டுவருவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விரும்புவதில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். சிங்கள மற்றும் தமிழ்...

Read more
Page 3209 of 3245 1 3,208 3,209 3,210 3,245

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News