பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரம்!

இலங்கையின் சனத்தொகை மற்றும் வீடுகளை கணக்கிடும் பணிகள் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பில் நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர் மஹிந்த ராஜபக்ச விசேட வர்த்தமானி அறிவித்தல்...

Read more

இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் என மொத்த மாணவர்களில் 4.5% வெளிநாட்டு மாணவர்களை...

Read more

சிறையில் தனிமையில் வாடும் ரஞ்சன்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட எந்தவொரு நாடாளுன்ற உறுப்பினர்களோ அரசியல்வாதிகளோ செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய ரஞ்சன் ராமநாயக்கவை பார்ப்பதற்கு எந்தவொரு வெளிநபரும்...

Read more

வவுனியாவில் கஞ்சாவுடன் நால்வர் கைது!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்றிரவு (24) இரவு 8.00 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் நான்கு இளைஞர்ளை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். வவுனியா புதிய பேருந்து...

Read more

புத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

புத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த...

Read more

கழுத்தறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் சோகமான குடும்ப பின்னணி!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியின் சோகமான குடும்ப பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 29 வயதான ரோஷினி...

Read more

கல்முனை பகுதி பிரபல முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் நடந்த மிகத் துயரமான சம்பவம்!

"அநாதைகள்" வரிசையாக நில்லுங்கள்! அல் மனாரில் நடந்த கேவலம் !! "அநாதைகள்" வரிசையாக நில்லுங்கள்! அல் மனாரில் நடந்த கேவலம் !! ஒரு வகுப்பில் மட்டும் 20...

Read more

மட்டக்களப்பில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 15 பேர் கைது..!!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்ட விசேட வீதி சோதனை நடவடிக்கையில் நீதிமன்ற பிடிவிறாந்து மற்றும் கஞ்சா, சந்தேகத்தில் நள்ளிரவில் வீதியில் நடமாடியவர்கள் உட்பட 15 பேரை கைது...

Read more

வவுனியா மாணவி கண்டுபிடித்த கருவிக்கு உரிமைகோரும் தனியார் நிறுவனம்!

வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் பாடசாலை...

Read more

ஜெனிவா சவாலை எதிர்கொள்வது எப்படி?

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த பொறிமுறை ஒன்றை நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டும் என...

Read more
Page 3209 of 3263 1 3,208 3,209 3,210 3,263

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News