சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில்……இரண்டு பெண்களும் கைது!

கொட்டவெஹர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்களும் சிறுமியின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிக்கவரெட்டியவிற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கண்காணிப்பின்...

Read more

கோட்டாபயவுக்கு மஹிந்த பொருத்தமானவர் அல்ல! ஹரின் பெர்ணான்டோ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மஹிந்த ராஜபக்ஷ பொருத்தமானவர் அல்லர் எனவும், அவருக்கு சஜித் பிரேமதாஸவை பொருத்தமானவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ...

Read more

கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை கூறி மோசடி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை கூறி மோசடி செய்த நபர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா வீரகுல பிரதேசத்தில் வைத்து, குறித்த நபர் கைது...

Read more

சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற வாகனங்கள் பொது மக்களால் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, பொற்பதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தினை பிரதேச மக்கள் இன்று அதிகாலை தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான...

Read more

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு!

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஆராய புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பல்வேறு சேவை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது...

Read more

ஆலயத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார்… இருவர் கைது!

மொனராகலை எதிமலை பொலிஸ் அதிகாரதிற்குட்பட்ட யால வனப்பகுதியின் கெபிலித்த ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள ஈரியகொல்ல வனப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பாரியளவான கஞ்சா சேனை ஒன்று எதிமலை பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது....

Read more

யாழில் அண்மையில் திருமணம் முடித்த மருத்துவரின் மனைவி தற்கொலை! வெளிவந்த உண்மை!!

கடந்த சில தினங்களின் முன்னர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அண்மையில் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்த இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது....

Read more

சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென 69 லட்சம் மக்கள் விரும்புகின்றனர்! அமைச்சர் பந்துல குணவர்தன

சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென அறுபத்து ஒன்பது லட்சம் மக்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கொழும்பில்...

Read more

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை அங்கீகாரம்! பந்துல குணவர்தன

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முற்று...

Read more

சிங்கள பௌத்தர்களின் எதிர்பார்ப்புக்களை மீறி செயற்படப் போவதில்லை!

ஸ்ரீலங்காவில் வாழும் பெரும்பான்மையின சமூகமான சிங்கள பௌத்தர்களின் எதிர்பார்ப்புக்களை மதிக்கும் வகையிலேயே தனது ஆட்சி அமையும் என்று அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளார். அதேவேளை...

Read more
Page 3268 of 3277 1 3,267 3,268 3,269 3,277

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News