உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அதிரடியாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி!
July 4, 2024
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
July 4, 2024
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை...
Read moreஇந்திய வங்கிகள் இரண்டு ஸ்ரீலங்காவில் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், அக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியனவே சிறிலங்காவில் உள்ள...
Read moreதொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் வயது-26 என்ற...
Read moreஇலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை 75 ஆயிரம்க ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில் மக்கள் ஏக்கத்தில் உறைந்து போயுள்ளனர். அந்தவகையில் தூய...
Read moreபடபொல நிந்தான பகுதியில் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் அங்கு வைத்து கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...
Read moreஅண்மையில் மலையகத்தில் பெய்த அடைமழை காரணமாக, வெலிமடை நகரிலுள்ள ஏழு வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும்...
Read moreஇலங்கையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே விதமான கவனஈர்ப்பு ( ஹோர்ன்) ஒலியெழுப்பல் ஒழுங்குகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் ஒலியெழுப்பும்...
Read moreசிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு விஜயதாச ராஜபக்ஸ முனைவதன் மூலம் எதனை எதிர்பார்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா,...
Read moreபதுளை, கொஸ்லந்தை ஊவா மாவேலகம தமிழ்நாடு பிரதேசத்தில் இன்று தனது இரண்டு மகள்களை தூக்கில் இட்டு கொலை செய்ய முயற்சித்து விட்டு, தாய் ஒருவர் தற்கொலை செய்து...
Read moreஎட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்காக தீர்க்கப்படவிருந்த 21 மரியாதை வேட்டுக்கள் மற்றும் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த...
Read more