கிளிநொச்சியில் வாய்க்காலில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, டீ3 கோவிந்தன் கடைச்சந்தி இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக அடையாளம் காணப்பட்டவர் கிளிநொச்சி திருவையாறு வில்சன் வீதியைச் சேர்ந்த கே.ரமேஸ்குமார்...

Read more

கோட்டாபய ஆட்சியில் வடக்கு, கிழக்கு குத்தகைக்கு!

பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சதகா பலோஸ் கூறினார் .சந்தர்ப்பவாதிகள் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி நெறிமுறைகள் ஒழுக்கங்களைப் பொருட்படுத்தாமல் தங்கள் இலக்குகளை அடைகிறார்கள் என்று.இலங்கையில் இனப்பிரச்சினைகள் வரும்போது,...

Read more

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றி எரியும் கப்பல்! வெளியாகியுள்ள புதிய தகவல்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றி எரியும் எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பலை ஆழ்கடலுக்கு நகர்த்த மேற்கொள்ளப்பட்ட திட்டம் தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை...

Read more

கொரோனாவால் தடுமாறும் இந்தியா! இலங்கையை நெருங்கும் சீனா – அடுத்து என்ன நடக்கும்?

Courtesy: BBC Tamil கிட்டத்தட்ட 200 கோடி மக்கள்தொகை கொண்ட தெற்காசியா, தற்சமயம் மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கொரோனா தொற்றுப் பரவல் இந்தியா மற்றும்...

Read more

நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவ பெயர்ச்சி மற்றும் கிழக்கு - மத்தியவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள 'யாஸ்' புயலின் மறைமுக தாக்கத்தின் காரணமாக இன்று பலத்த மழை பெய்யும் என்றும்,...

Read more

விரைவில் பெற்றோல், டீசல் விலையில் மாற்றம்

இலங்கையில் டீசல் மற்றும் பெற்றோலின் விலைகளில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு குறித்து கடந்த 23ஆம்...

Read more

விரைவில் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்; அமெரிக்கா எச்சரிக்கை?

இலங்கையில் எதிர்வரும் சில நாட்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்க வெளிவிவகாரப் பிரிவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் பிரஜைகளுக்கு, இலங்கைக்கு செல்வதை...

Read more

யாழில் கூடியிருந்த குடிமகன்கள்; வாங்கவந்தவர்கள், விற்றவர்கள் அனைவரும் கைது!

யாழ்.நல்லுார் இராமசாமி பரியாரியார் சந்தியை அண்மித்த பகுதியில் உள்ள மதுபானசாலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு அங்கு கூடியிருந்த குடிமகன்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பெருமளவு மதுபான போதல்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன்...

Read more

நாவற்குழிப் பகுதியில் தொடர் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த கொள்ளையர்களைத் துரத்திப் பிடித்த இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் தொடர் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த இருவர் அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கப்பிடிக்கப்பட்டுள்ளனர். நாவற்குழியில் பல வீடுகளில் ஆட்களில்லாத வேளைகளில் களவு மற்றும் வழிப்...

Read more

இலங்கைக்கு அமெரிக்கா செய்துள்ள அன்பளிப்பு

இலங்கையில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4 ஆயிரத்து 700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை அன்பளிப்பு செய்துள்ளது. இலங்கைக்கான...

Read more
Page 3314 of 4430 1 3,313 3,314 3,315 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News