கோட்டாபயவின் மீது ஸ்ரீதரன் சீற்றம்!

போரின்போது காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக ஜனாதிபதி கூறிய தகவலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இன்று நாடாளுமன்றில்...

Read more

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கூடாது!

இலங்கைக்கு நிதியுதவி அளிப்பதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்....

Read more

ஐ தே க தலைமைத்துவ பிரச்சினை ஜனநாயக ரீதியில் தீர்க்கப்படும்!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினை ஜனநாயக ரீதியில் தீர்க்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கர்தினால்...

Read more

வவுனியாவில் முச்சக்கர வண்டி விபத்து!… 2 பேர் படுகாயம்!!

வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் முச்சக்கர வண்டியொன்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு...

Read more

ரணில் – சஜித்திற்கு இடையில் நீடிக்கும் பனிப்போர்!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ நெருக்கடி, மற்றும் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இறுதி முடிவு எட்டுவதற்கும் ஒருவார காலம்...

Read more

அடுத்த மாதம் முதல்…. மின்சார தடை….. அமுல்படுத்த நடவடிக்கை!

எதிர்வரும் மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார உற்பத்திக்கு போதுமான நீர் மின் ஆலைகளுக்கு அருகில்...

Read more

மஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….

தனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸார் தனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டதாகவும், இதற்காக பாதிப்படைந்த அனைவரிடமும் தான் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் எனவும் ரஞ்சன் ராமநாயக்க...

Read more

காணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு!

சம்மாந்துறை, மலையடிவாரம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து புதைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல்...

Read more

இலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்! கோட்டாபய

நாட்டின் உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன 20,000 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி முதல் முறையாக ஒப்புக் கொண்டார். கோட்டாபய ராஜபக்‌ச தலைநகர் கொழும்பில் ஐ.நா...

Read more

அனைத்து செயற்பாடுகளையும் ஒன்லைன் முறையில் செயற்படுத்த நடவடிக்கை!

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சிற்கு சொந்தமான வணிக கப்பற் செயலக அலுவலகத்துடன் இணைந்து செயற்படும் வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளுக்கு உள்ளாகாத வகையில் அனைத்து செயற்பாடுகளையும் ஒன்லைன் முறையில் செயற்படுத்துவதற்கு...

Read more
Page 3381 of 3428 1 3,380 3,381 3,382 3,428

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News