கிளிநொச்சி முகமாலையில் விபத்து- 3 பேர் படுகாயம்

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். டிப்பர் வாகனமும் படையினரின் கனரக வாகனமும் நேருக்கு நேர்...

Read more

விடுதலைப்புலிகளின் சின்னத்தை பயன்படுத்தி கொரோனாவுக்கு நிதி வசூலித்த அமைப்பு- லண்டனில் சம்பவம்

பிரித்தானியா லண்டன் நகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய கொடியை பயன்படுத்தி கொரோனா தொற்றாளர்களுக்கு என நிதி சேகரித்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ உதவிகளுக்காகவும் சுகாதார...

Read more

இலங்கையில் ஊரடங்கை மீறிய 51,552 பேர் கைது!

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவுக்கு வந்த கடந்த 24 மணி நேர காலப் பகுதியில் 799 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த காலகட்டத்தில் 206 வாகனங்களும்...

Read more

பாடசாலைகளைத் திறக்க இன்னும் ஒருமாதம் ஆகலாம்! கல்வியமைச்சர் டலஸ்

கொரோனா தாக்கத்தை அடுத்து மூடப்பட்டுள்ள அரச பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறப்பதற்கு இன்னும் ஒருமாதமாகிலும் செல்லும் என கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று காலை மாத்தறை...

Read more

பாராளுமன்றை மீண்டும் கூட்டுவதால் பயனில்லை! ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்

மக்களால் வெறுக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித நன்மையும் ஏற்படாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அத்துடன் நெருக்கடி நிலையிலும்...

Read more

யாழில் மண்ணுக்குள் புதைத்து வைத்து சாராய விற்பனை ! சந்தேக நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கில் வீட்டு வளவுக்குள் மண்ணுக்கு புதைத்து வைத்து சட்டத்துக்குப் புறம்பாக அரச சாராயத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் இன்று...

Read more

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா! 863ஆக அதிகரித்த எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் நேற்று பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் கோரோனா...

Read more

கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 09.00 மணியளவில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாயொருவர் செய்த பாதகசெயல்! நாய் இழுத்துச்சென்ற நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், சிசு ஓன்றை வீட்டின் வளவில் கைவிட்டு சென்ற நிலையில் குறித்த...

Read more

பொலன்னறுவையில் இராணுவ சிப்பாய் ஒருவர் திடீர் மரணம்!

பொலன்னறுவை அரலகங்வில மாதுருஓயாவில் உள்ள படை முகாமில் சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை திடீர் மரணமடைந்துள்ளார். கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இன்று அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

Read more
Page 3596 of 3858 1 3,595 3,596 3,597 3,858

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News