சிறைக்குச் செல்ல மைத்திரியும் தயாராக வேண்டும்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தங்கியுள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை...

Read more

வவுனியாவில் இராணுவ வீரருக்கு கொரோனா….

வவுனியா செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இராணுவ வீரர் காலி பலப்பிட்டியவில் அமைந்துள்ள...

Read more

நாட்டின் இன்றைய வானிலை

நாட்டில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்...

Read more

இலங்கையில் மேலும் 4 மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் நேற்று (14) பதிவாகியுள்ளது. இதள் மூலம் நாட்டில் பதிவன மரணங்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு...

Read more

உயிரிழந்தவரின் உடலில் 29 நாளின் பின்னரும் கொரோனா வைரஸாம்! வெளியான தகவல்

கொரோனா காரணமாக மரணித்த ஒருவரின் சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது சடலத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இரண்டாவது தடவையாகவும் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரச...

Read more

ஆட்டம் போட்டால் பிரபாகரனிற்கு நடந்த கதிதான்: எச்சரிக்கும் கோட்டாவின் அமைச்சர் பியல் நிசாந்த!

மக்கள் வாழ்க்கையுடன் விளையாடிய பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட தலைவிதியைப் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதத்தையோ தீவிரவாதத்தையோ உருவாக்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ குழுக்களுக்கோ அதே நிலைமையை...

Read more

வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி...

Read more

கிளிநொச்சி வளாகத்திலுள்ள புத்தர் சிலை மீது தாக்குதல்!

கிளிநொச்சி வளாகத்தில் புத்த விகாரை காணப்பட்ட புத்தர் சிலைமீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று...

Read more

சிறுவர் இல்லத்தில் பல குழந்தைகள் துஷ்பிரயோகம்: வெளியான முக்கிய தகவல்

அநுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திலுள்ள அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளே துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றத்துடன் தொடர்புடைய 52...

Read more

களுதாவாளை பிள்ளையார் ஆலயத்தடியில் விபத்து: நால்வர் படுகாயம்!

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி களுதாவாளை வீதி பிள்ளையார் ஆலயத்தடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் இரண்டு கடைகள் சேதம் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்படி...

Read more
Page 3625 of 4431 1 3,624 3,625 3,626 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News