யாழ்ப்பாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா..!!

யாழ்ப்பாணத்தில் இன்று (4) மேலும் நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தெல்லிப்பளை சுகாதார...

Read more

புலோலியில் ஒருவருக்கு கொரோனா….

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதியானது. இளைஞன் ஒருவர் சுகவீனமடைந்த நிலையில்...

Read more

பொறுமையாக இருக்கின்றோம்! அரசாங்கம் தவறுகளை சரி செய்யவில்லை என்றால் தீர்மானம் ஒன்றை எடுப்போம்

அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பொறுமையுடன் செயற்பட்டு வருவதாகவும் நிலைமை சரி செய்யப்படவில்லை என்றால், கட்சி என்ற வகையில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

Read more

இறக்குமதி செய்யப்படவுள்ளது குளிரூட்டப்பட்ட தேங்காய்கள்.. வெளியான முக்கிய தகவல்

இவ்வாரம் முதல் வெளிநாடுகளிலிருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டில் தேங்காய்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...

Read more

மெரினா கடற்கரையில் இன்று ஏற்பட்ட அதிசயம்!

சென்னை மெரீனா கடற்கரையில் இன்று கடல் அலைகளுடன் நுரை ஒதுங்கி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மெரீனாவில் கடல் அலைகள் நுரையுடன் வந்ததைப்...

Read more

மட்டக்களப்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால் கல்குடாத் தொகுதியிலுள்ள சில வீதிகள், தாழ் நில பிரதேசங்கள், குடியிருப்புக்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக வாழைச்சேனை,...

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீர் விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கர் திடீர் விஜயமாக இலங்கை வருகிறார். இந்த வார இறுதிக்குள்- அடுத்த சில நாட்களிற்குள் அவர் இலங்கை விஜயம் செய்வார் என தெரிய...

Read more

கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதல்கள்! பொது மக்கள் 80 பேர் பலி!

நைஜீரிய நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 80 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள்...

Read more

இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்

கொரோனா தொற்றை அடுத்து வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் தற்போது நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வௌிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்கள் கட்டாயமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதாக...

Read more

நாட்டின் இன்றைய வானிலை

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை நிலைமை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட...

Read more
Page 3656 of 4434 1 3,655 3,656 3,657 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News