அமெரிக்காவின் பொறியிலிருந்து தப்பித்தது இலங்கை! கோட்டாபயவுக்கு புகழாரம்

கண்ணிவெடி என்று கருதப்பட்ட எம்.சி.சி ஒப்பந்தத்தில் இருந்து நாட்டை விடுவித்த பெருமை ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவர் சார்ந்த அரசாங்கத்தையே சேரும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல...

Read more

கதிர்காமம் சென்ற நால்வருக்கு கொரோனா!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை இணைத்துக் கொண்டு கொழும்பு பொரள்ளையில் இருந்து ஆடம்பர பேருந்தில் கதிர்காமம் சென்ற நிலையில் மத்தள பகுதியில் வைத்துத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 49...

Read more

கிண்ணியா பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்கள்!

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கடைகளை அடைக்குமாறு பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைய...

Read more

வடக்கின் பல இடங்களிலும் வருட இறுதி களியாட்டத்தில் சுகாதாரத்துறையினர்…. வெளியான தகவல்

சுகாதார விதிமுறைகளை மீறி வடக்கின் பல இடங்களிலும் சுகாதாரத்துறையினர் வருட இறுதி ஒன்றுகூடல்கள், களியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதார விதிமுறைகளை குறிப்பிட்டு, ஏனைய துறை சார்ந்தவர்களையும், பொதுமக்களையும்...

Read more

யாழ்ப்பாணத்தில் இரு வர்த்தக நிலையங்களுக்கு வைக்கப்பட்டது சீல்

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக இரண்டு வர்த்தக நிலையங்கள் சீல் வைத்து மூடப்பட்டன. பருத்தித்துறை நகர பொதுச் சுகாதார பரிசோதகரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

Read more

பலாலி விமான நிலையம் இப்போது திறக்கப்படாது!பிரசன்ன ரணதுங்க…

எதிர்வரும் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப்பயணிகளுக்காகத் திறக்கப்படுகின்றது. எனினும், பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய விமான நிலையங்கள்...

Read more

கொழும்பு மாவட்டத்தில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட கடைத் தொகுதிகள்!

கொழும்பு பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்திற்கும் புலொட்டிங் மார்க்கட் கடைத் தொகுதிக்கும் இடையில் வீதியோரத்தில் அமைந்துள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட சிறிய கடைத் தொகுதிகள் கொழும்பு...

Read more

நுவரெலியா மாவட்டத்தில் செல்பவர்களுக்காக முக்கிய அறிவித்தல்..

நுவரெலியா, சிவனொளிபாதமலை மற்றும் கதிர்காமம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு பொது சுகாதார அதிகாரிகளின் சான்றிதழ்கள் அவசியம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பொது சுகாதார அதிகாரிகளின் சம்மேளன செயலாளர் மகேஷ்...

Read more

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை...

Read more

கைதடியில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் படுகாயம்!

கைதடி சரஸ்வதி சனசமூக நிலையத்துக்கு அருகாமையில் இன்று மாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் கைதடி நோக்கி மூவர் பயணித்துள்ளனர். அதே...

Read more
Page 3691 of 4434 1 3,690 3,691 3,692 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News