இலங்கையில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து… வெளியான தகவல்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை மக்கள் தொகையில் நூற்றுக்கு 25 வீதமானோர் உணவு தட்டுப்பட்டிற்கு முகம் கொடுக்க நேரிடும் என உலக உணவு அமைப்பு எச்சரிக்கை...

Read more

அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் மூலம் கொவிட் இல்லை என உறுதிபடக்கூற முடியாது!

ரபிட் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் மூலம் கொவிட் நோய்த் தொற்று இல்லை என உறுதிபடக்கூற முடியாது என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்...

Read more

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

நாட்டில் நேற்று 662 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் நாட்டின் தொற்றாளர்கள் எண்ணிக்கை 36,000 ஐ கடந்தது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 660 பேர் பேலியகொட-...

Read more

பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி சந்தைகளில் எவருக்கும் கொரோனாத் தொற்றில்லை…!

மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியின் தொடராக யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளின் வியாபாரிகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் பருத்தித்துறை, நெல்லியடி, மந்திகை சந்தைகளின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளும் வெளியாகியுள்ளன....

Read more

குறைந்தது இரண்டு வருடங்களாவது இலங்கையர்கள் கொரோனாவுடன் வாழ வேண்டியிருக்கும்!

மக்கள் ஒன்றாக இருந்து உணவருந்தும்போதே கொரோனா பரவலுக்கான அதிக சாத்தியம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசேலா குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நிகழ்வு ஒன்றில்...

Read more

பதவி விலகினார் சிறீதரன் எம்.பி… முக்கிய செய்தி…

கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் தொடர்புகொண்டு...

Read more

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணப் பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம்...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு ,...

Read more

46 நாளான பச்சிளங்குழந்தையும் கொரோனாவிற்கு பலி! வெளியான முக்கிய தகவல்

பிறந்து 46 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளது. கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில நேற்று இந்த மரணம் பதிவாகியது. கொரோனாவினால் இலங்கையில் உயிரிழக்கும் இரண்டாவது மிக...

Read more

யாழ் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி!!

சண்டிலிப்பாய் நேற்று முன்தினம் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 52 பேர் சண்டிலிப்பாயின்் பல இடங்களுக்கும் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம்...

Read more
Page 3699 of 4433 1 3,698 3,699 3,700 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News