கட்டுநாயக்க விமான நிலையத்தின் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் விமான நிலையத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கே தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களை...

Read more

வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே வாசுதேவ நாணயக்கார எஹெலியகொட- தராபிட்டிய பகுதியில்...

Read more

போலி தகவல்களை வழங்கினால் 5 வருட சிறை! அஜித் ரோஹண…

அரச அதிகாரிகளிடம் போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை ஐந்து வருடங்கள்வரை சிறை வைக்கவும் முடியும் என பொலிஸ் ஊடகப்...

Read more

மரக்கரி மொத்த விற்பனை நிலையத்தில் எவருக்கும் கொரனா தொற்று இல்லை… வெளியான முக்கிய தகவல்

வவுனியா மரக்கரி மொத்த விற்பனை சந்தையில் இருவருக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என வவுனியா மாவட்ட விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின்...

Read more

தலைநகரில் 15 ஆயிரத்தையும் கடந்த கொரோனா நோயாளர்கள்…. வெளியான தகவல்

நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் பதிவுசெய்யப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 15 ஆயிரத்தையும் கடந்துள்ளது. நேற்றைய தினம் நாட்டில்...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்

COVID – 19 தொற்றுக்குள்ளான தாயொருவர் 04 சிசுக்களை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயொருவரே இவ்வாறு குழந்தைகளை பிரசவித்துள்ளார். இத்தகவலை வைத்தியசாலை...

Read more

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

இலங்கை மக்கள் பண்டிகை காலங்களில் தமது தேவைகளை பூர்த்தி செய்வதாற்கான விசேட கடன் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. பண்டிகை காலத்திற்காக அரச மற்றும் தனியார் பிரிவின்...

Read more

யாழில் உப்புவயல் குளத்தை பொதுமக்களிடம் கையளித்த இராணுவத்தளபதி!

வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திரா சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் தியாகி அறக்கொடை நிறுவனத்தினரின்...

Read more

ஹெரோயினுடன் நெல்லியடியில் இருவர் கைது!

நெல்லியடி பகுதியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில்,...

Read more

நல்லாட்சியில் அரசியல் கைதிகள் சிறையிலிருந்தனர்; இப்போதில்லையெனில் அவர்களிற்கு என்ன நடந்தது?

“இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது?” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா...

Read more
Page 3703 of 4433 1 3,702 3,703 3,704 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News