யாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை! முக்கிய தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டதிற்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர்...

Read more

vவீடுகளில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்..!!

மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா பரவலில் ஏற்பட்ட கொரோனா மரணங்களில் குறிப்பிடத்தக்க அளவு வீடுகளிலேயே இடம்பெறுவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர...

Read more

காடழிப்பைக் கண்காணிக்க விமானப்படை நிறுத்தப்படும்!

காடழிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை நிறுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். காடழிப்பைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய...

Read more

ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக பலி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பால்காமம் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம் பெற்றுள்ளது. 34 வயதுடைய இளைஞர்...

Read more

தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது! வெளியான முக்கிய தகவல்

நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றைய தினம் மேலும் 485 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்துள்ளமைக்கு அமைய இந்த எண்ணிக்கை...

Read more

முல்லைத்தீவில் மீளவும் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையங்கள்! இதுவரை 6 பேருக்கு கொரோனா…

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மீண்டும் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தல் செயல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த...

Read more

இலங்கையுடன் சர்வதேசம் முட்டி மோதாது!

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின், இணை அனுசரணையில் இருந்து இலங்கை தற்போது விலகியுள்ளது. எனவே, சர்வதேச ரீதியாக எந்தவொரு பிரச்சினையும் நாட்டுக்கு ஏற்படாது என வெளிவிவகார அமைச்சர்...

Read more

சஜித்துடனான சந்திப்பின் பின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம்! முக்கிய தகவல்

சஜித்துடனான சந்திப்பின் பின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம்! முக்கிய தகவல் சஜித்துடனான சந்திப்பின் பின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம்! முக்கிய தகவல் அரசின் முறைகேடுகளை...

Read more

கண்டியில் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு! வெளியான முக்கிய தகவல்

கண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுகின்றன. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக...

Read more

இந்தியாவின் அதிரடி நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு!

தங்கள் நாட்டின மொபைல் செயலிகளுக்கு தொடர்ந்து இந்திய தடை விதித்து வருவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்...

Read more
Page 3758 of 4433 1 3,757 3,758 3,759 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News