உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலிக்க தடைவிதித்து மன்னார் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றத்தில் இன்று (23) மேன்முறையீடு செய்யப்படவுள்ளது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் வி.சிவகரன்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு ஏணை கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் உந்துருளியில் பயணித்த இராணுவ சிப்பாய் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். மாங்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ள 574...
Read moreதெற்கை சிங்கமாக்கியதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் நாய்கள் வடக்கில் சிணுங்குகின்றன. அவற்றை முடிக்க வேண்டும். தடையை மீறி எம்.ஏ.சுமந்திரன் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
Read moreதிருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்சார நிலைய வீதியில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மழை...
Read moreவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 30 மணித்தியாலங்களில் புயலாகவும் மாறும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த...
Read moreவிடுதலைப்புலிகள் வடக்கிலிருந்து வெளியேற்றிய பின்னர் ஐந்து வருடங்கள் முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள் செல்வந்தராக மாறினீர்கள் என ஆணைக்குழுவின் நீதிபதியொருவர் ரிசாத்பதியுதீனிடம் கேள்வி...
Read moreகொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து இன்று (நவம்பர் 22) வரை கொழும்பு மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக்...
Read moreபோரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நினைவுகூர அனுமதி மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என...
Read moreசிறைச்சாலைகளில் இன்றும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிறைச்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது எனச் சிறைச்சாலைகள்...
Read more