உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 47 வயதான ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் வைத்தியசாலையின் வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. மேலும் வைத்திய அத்தியட்சகரினால் அலுவலகத்திற்குள் ஊழியர்கள்...
Read moreமுஸ்லிம் அறநெறி (மதரசா) பாடசாலைகளுக்கும் நாட்டின் ஏனைய அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் போல் கல்வியை வழங்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு...
Read moreகொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அளுத்மாவத்தையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியமையினால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாரம்...
Read more27ஆம் திகதி தமிழர்கள் யாரையும் நினைவுகூர முடியாதுமுல்லைத்தீவு ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆழ ஊடுருவும் படையினரின்...
Read moreஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் புலம்பெயர் தமிழர்கள் ஊடாக நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு-...
Read moreபூநகரி பிரதேச சபையில் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கிடையில் நிலவி நிர்வாக ரீதியாக முரண்பாடுகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனால் மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது....
Read moreஇந்தோனீசியாவின் பப்புவா கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்டு கடத்தப்பட்ட டசின் கணக்கான கிளிகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த கப்பலில் இருந்த பெரிய பெட்டியொன்றில் சத்தம் வந்ததை...
Read moreகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள்...
Read moreகொரோனா தொற்றுறுதியான நிலையில் IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளை தனது ஆண் குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண்ணை தேடும் பணிகள் தொடர்கின்றன. 27 வயதான...
Read moreஇலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய அரசியலமைப்புக்கான வேலைத்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் அடங்கிய புதிய வரைவு ஒன்றினை தயாரிக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்...
Read more