யாழ் பாடசாலை, பல்கலைக்கழக மாணவிகளுக்கு கொலைபேசிகளாக மாறும் தொலைபேசிகள்!! வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்!! (Video)

யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் மாணவர்கள் மத்தியில் திடீர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக உள்ளது சிமாட் தொலைபேசிகள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?? இதோ அதிர்ச்சித் தகவல்கள்...

Read more

கோட்டாபயவிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்த மற்றும் சுற்றியுள்ள பௌத்த தேரர்களின் சக்தியும், வியத்மக என்ற புத்திஜீவிகளின் ஒன்றியமுமே அவரை பிழையான வழியில் இட்டுச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

வற் வரியை குறைக்கும் அரசின் நடைமுறைக்கு பொது நிதிக்குழு எதிர்ப்பு! சுமந்திரன்

புதிய அரசாங்கம் அறிமுகப்படுத்திய வற் வரியை 8 வீதமாக குறைக்கும் நடைமுறைக்கு நாடாளுமன்றத்தின் பொது நிதிக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. வற் என்ற பெறுமதி சேர்த்த வரிச்சட்டத்தின்...

Read more

எயார்பஸ் கொடுப்பனவை மீளப்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

நல்லாட்சி அரசாங்கம் பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனத்துக்கு கொடுப்பனவு செய்த 98மில்லியன் டொலர்களை நடப்பு அரசாங்கம் அந்த நிறுவனத்திடம் இருந்து மீளப்பெறநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாமன்ற...

Read more

எதிர்வரும் பொதுத் தேர்தலில்…மொட்டு தனித்துப் போட்டி…

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காபொதுஜன முன்னணி தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுவருகின்றது. தனித்துப் போட்டியிடுவதால் வேட்புமனுப் பங்கீடு, தேசியப் பட்டியல் எம்.பி.நியமனப்...

Read more

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை! வடக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு!

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார். இலங்கையின் கல்விப் புலத்தில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத்...

Read more

இலங்கையில் கொரோனா சந்தேகம்: 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி

இலங்கை முழுவதும் உள்ள சில வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர்...

Read more

தற்போதைய அரசாங்கம் பொருளாதாரம் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில்!

தற்போதைய அரசாங்கம் தான் எண்ணிய அளவுக்கு கூடாத அரசாங்கம் அல்ல, எனினும் அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் வருந்துகின்றனர் என முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்....

Read more

உலக சுகாதார நிறுவன செயற்குழு துணைத்தலைவராக அனில் ஜசிங்க!

உலக சுகாதார நிறுவனத்தின் செயற்குழுவின் துணைத் தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனீவாவில் நடைபெறும் அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் அவர்...

Read more

திருகோணமலை மாவட்ட அரச அதிபராக இராணுவ மேஜர் ஜெனரல்.

திருகோணமலை மாவட்ட அரச அதிபராக முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது. முன்னதாக திருமலை அரச அதிபராக கடமைபுரிந்த புஷ்பகுமார சேவையிலிருந்து...

Read more
Page 3802 of 3881 1 3,801 3,802 3,803 3,881

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News