உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
December 18, 2025
போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டில் இருந்து இல்லாமலாக்கியே தீருவோம். அதற்கு விசேட படையணி தேவையாக இருந்தால் அதனையும் மேற்கொள்வோம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாட்டில்...
Read moreதற்போதுள்ள காலநிலை மாற்றம் அடுத்து வரும் 18 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக நீடிக்குமெனவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி...
Read moreஅனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த என்ற வாகனத்தினை தாம் கைப்பற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மண்டைதீவு பகுதியில்...
Read moreவவுனியா பட்டக்காடு பகுதியில் வீடு ஒன்றில் தங்கியிருந்து கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளர் நையப்புடைக்கப்பட்டுள்ளார்....
Read moreபோதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு வரும் முக்கிய பெண்ணாக கருதப்பட்டு வந்த குடு சாந்தா என்ற தினேஷா சந்தமாலி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - பாலத்துறை பகுதியில் வைத்து...
Read moreஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் சில நல்ல விடயங்கள் உள்ளன. புதிய அரசியலமைப்பிலும் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்...
Read moreகண்டி, பல்லேகலை பிரதேசத்தில் நில அதிர்வு ஒன்று மீண்டும் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 07.06 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும்...
Read moreஇரட்டை குடியுரிமை கொண்டுள்ள நபர்களை பல நாடுகள் அரச ஆட்சி நிர்வாக செயற்பாடுகளில் சம்பந்தப்படுத்திக்கொள்வதில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொரதொட்ட- துன்ஹதஹேன பிரதேசத்தில் நடைபெற்ற...
Read moreஸ்ரீலங்காவில் தொழிலற்ற ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்குள் 10 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்ட, க.பொ.த...
Read moreநாட்டில் 19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க முற்படுவதானது, சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலுவதாகவே அமைந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன எச்சரித்துள்ளார். அரசாங்கம் 19ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை...
Read more