பிரபாகரனைப் பற்றி பௌத்த பிக்குவிடம் சஹ்ரான் சொன்ன முக்கிய தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைணக்குழுவில் நேற்று முன்தினம் (22) கண்டி நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன...

Read more

பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம்!

தொற்றுநோயற்ற அல்லது பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோயியல் பிரிவின் தலைமை நிபுணர் வைத்தியர்...

Read more

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட மாகாண சபை முறையை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் – சரத் வீரசேகர

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட மாகாண சபை முறையை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்...

Read more

அரசியலமைப்புத் திருத்தம் மூலம் பசில் நாடாளுமன்றத்திற்கு!

புதிய அரசாங்கம் மேற்கொள்ள உள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பின்னர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை பெறவுள்ளார் என...

Read more

ராஜபக்ச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் பொறுப்பின் கீழ் 71 அரச நிறுவனங்கள்!

ராஜபக்ச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் பொறுப்பின் கீழ் 71 அரச நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின்...

Read more

ஆட்சியில் நாட்டை பிளவுப்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது

கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டை பிளவுப்படுத்த எவருக்கும் வாய்ப்பு கிடைக்காது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை!

16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு நபர்களை கைது செய்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவனை உணவு வழங்குவதாக...

Read more

இலங்கையில் கொரோனா நோயினால் 12ஆவது மரணம்

இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது...

Read more

தீவிரமடையும் கொரோனா! இலங்கையின் உதவியை நாடும் இந்தியா… முக்கிய செய்தி….

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை வைத்தியர் எலியந்த வைட் என்பவரின் உதவியை பெறுவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானத்திற்கமைய அவரை அழைத்து செல்வதற்காக முழுமையாக...

Read more

விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையால் தமிழர்களுக்கு பாதகம் ஏற்படும்

நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரின் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி...

Read more
Page 3931 of 4429 1 3,930 3,931 3,932 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News