உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
December 23, 2025
நாடாளுமன்ற உறுப்பினராக தனது முதல் உரையை ஆற்றிய, முன்னாள் வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் உரிமைகளை அங்கீகரிக்கும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். வடக்கு மற்றும் கிழக்கில்...
Read moreசிறு குற்றங்களை இழைத்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 902 கைதிகளுக்கு ஜனாதிபதியின் அனுமதியுடன் பொது மன்னிப்பு...
Read moreஸ்ரீலங்காவின் 09 ஆவது நாடாளுமன்றின் எதிர்கட்சி தலைவராக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். இதன் போது, சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக...
Read moreவவுனியா பறயனாலங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித்தடைக்கு அருகாமையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வீதிக்கரையில் இருந்த...
Read moreஉயர் கல்வி இராஜாங்க அமைச்சு பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஏற்கனவே அந்த பதவி விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்...
Read moreஇலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் அகற்றப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பசில் ராஜபக்ஷவும் உறுதியளித்துள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக விக்கினேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,...
Read more9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது. நிலையியல் கட்டளைகளுக்கு அமைய, முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும். அதையடுத்து, புதிய சபாநாயகர் முன்னிலையில்,...
Read moreமாத்தறை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்த்தன, இலங்கையின் ஒன்பதாகவு நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பதவியேற்பார். நாளை காலை 9.30 மணிக்கு 9வது நாடாளுமன்றம் கூடும்போது,...
Read moreஇலங்கை கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு ஆலோசனை குழுவின் உறுப்பினர்களாக இணைய விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச...
Read moreயாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்த வேளை குறித்த நபர்...
Read more