தேசியப்பட்டியல் விவகாரம்! ரணில் எடுத்துள்ள முடிவு

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் நெருக்கடி தீரும் வரையில், தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வதை நிறுத்தி வைக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...

Read more

நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை…. காரணத்தை வெளியிட்டார் மின்சக்தி அமைச்சர் டலஸ்!

கடந்த திங்கட்கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கு கெரவலபிட்டிய துணை மின்நிலையத்தில் அதிகாரி ஒருவர் செய்த தவறுதான் காரணம் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகபெரும...

Read more

வெளிநாட்டு ஆசையால் 2.6 மில்லியனை இழந்த மக்கள்…. பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது… வெளியான முக்கிய தகவல்

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 2.6 மில்லியன் ரூபாவை மோசடி செய்த வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் தொகுதி மோசடி...

Read more

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…. கமால் குணரத்ன…

அரசாங்க நிறுவனங்களில் மோசமான மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற...

Read more

கூட்டமைப்பிலிருந்து விலகியது ஏன்? பகிரங்கமாக பதில் கூறிய புதிய இராஜாங்க அமைச்சர்….

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை என தபால் தொடர்புகள் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்....

Read more

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள பிள்ளையான்…. வெளியான முக்கிய தகவல்

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்றையதினம் கொழும்புக்கு அழைத்துச்...

Read more

கிளிநொச்சியில் கோர விபத்து: 2 பேர் பலி!!

கிளிநொச்சி வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி ஒருவர் படுகாயம். கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் ஒரு உந்துருளியில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியத்தில் இருவர் பலியாகியதுடன்...

Read more

13ஐ நினைத்து யாரும் பதற வேண்டாம்! டக்ளஸ்…

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக விசனம் வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

Read more

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 1500 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட...

Read more

பாடசாலைகளை மீளத் திறக்க அனுமதி!

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பதற்கு கல்வி அமைச்சு இன்று அனுமதி வழங்கியுள்ளது. தேவையான வகுப்பறைகள் காணப்பட்டால் முறையான சுகாதார அணுகுமுறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை திறக்க...

Read more
Page 3940 of 4432 1 3,939 3,940 3,941 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News