உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
December 23, 2025
ஹிங்குரான பகுதியில் வசிக்கும் கந்தகாடு மறுவாழ்வு மைய ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு இரண்டாவது தடவை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது தொற்று...
Read moreகொரோனாவால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் இன்று தெரிவித்துள்ளார். அந்...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் கோட்டா-மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கான அடித்தளத்தை இட்டவருமான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பதில்...
Read moreபொதுத் தேர்தலின் போது காலையிலேயே சென்று வாக்களிக்குமாறு, நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் நிலைமைக்கமைய மாலை வரையில் என்ன...
Read moreவெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 165பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர். கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை...
Read moreவெளிநாடுகளிடமிருந்து பெறப்படும் கடன்களைப் பொறுத்தவரையில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சரியானவை என்று நாம் கருதவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்தியா,...
Read moreஇந்த வருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் நான்கு நாட்கள் இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் இன்றுறையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
Read more6 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடுழீயச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 2016ஆம் ஆண்டு...
Read moreநாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகளை விடத் தென்னிலங்கைக் கட்சிகளே அதிகம் போட்டியிடுகின்றன. இலங்கையில் காலத்திற்குக் காலம் இனக்கலவரங்களைத் தூண்டிவிட்ட கட்சிகளும் இனவழிப்பை மேற்கொண்ட கட்சிகளும்...
Read moreஒரு இனம் தனது பொருளாதார கட்டமைப்புகளில் பலமாக இருக்கின்ற போதே அந்த இனத்தின் இருப்பும் பாதுகாக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். அதாவது...
Read more