தேர்தலுக்குப்பின் சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை – மாவை

எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரம்...

Read more

இலங்கை முழுவதும் கொரோனா பரிசோதனை?

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்குச் சுகாதார பரிசோதனை தீர்மானித்துள்ளது....

Read more

இலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடுமென முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

மஹிந்த உட்பட சிலரை ஆரம்ப பள்ளிக்கு அனுப்ப வேண்டும்!

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அந்த கட்சி உறுப்பினர்களை முதலில் ஆரம்பப்பள்ளிக்கு ஜனாதிபதி அனுப்ப வேண்டும். அரசியல் அநாகரிக செயல்களையே முன்னெடுத்து வருகின்றனர் என ஐக்கிய மக்கள்...

Read more

ஜீவனை விட மாட்டேன்: தமிழில் முழங்கிய பிரதமர் !

ஜீவன் தொண்டமானை நான் எப்போதும் கைவிட மாட்டேன் என காபந்து அரசின் முதன்மை அமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். ஹட்டனில் நடைபெற்ற பிரசாரத்தில் தமிழில் உரையாற்றிய போதே...

Read more

பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் மஹிந்த!

பொறுப்புகளை ஒப்படைக்கக் கூடிய வலுமிக்க தலைவர்களை இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்புமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா ராகலையில் இன்று...

Read more

வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த மரக்காலை! வெளியான முக்கிய தகவல்

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையில் இன்றயதினம் அதிகாலை 3 மணிக்கு தீடீர் என தீபிடித்து எரிந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன்...

Read more

தமிழ் வைத்திய ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்!

காலி நெலுவ, தூவிலி எல்லயில் தனது காதலியுடன் நீராட சென்ற தமிழ் வைத்தியர் அண்மையில் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவரும், காதலியும் அங்கு நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது, அங்குள்ள...

Read more

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தினரை தேர்தல் கடமையில் ஈடுபடுத்த வேண்டாம்!

பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரமுகர்களை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தக் கூடாதென ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் ஆசிரியர்கள் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர்....

Read more

1991இல் எந்தக் கனவுடன் வந்திறங்கினேனோ, அதே கனவுடனேயே இப்பொழுதும் வந்துள்ளேன்…. டக்ளஸ் தேவானந்தா…!!

நான் தேர்தலை நோக்கமாக கொண்டு உங்களிடம் வரவில்லை. நீங்கள் எனது மக்கள். நான் உங்களது உறவு என்ற உரிமையோடுதான் உங்களை காண வந்துள்ளேன் என ஈழ மக்கள்...

Read more
Page 3997 of 4431 1 3,996 3,997 3,998 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News