கொழும்பில் தங்கியுள்ள மலையகத்தை சேர்ந்தவர்களை அவர்களின் பிரதேசங்களுக்கு அனுப்ப நடவடிக்கை! இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த

தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியுள்ள மலையகத்தை சேர்ந்தவர்களை கட்டம் கட்டமாக அவர்களின் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதுடன், அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை...

Read more

வவுனியாவில் குடும்ப பெண் மீது பெற்றோல் ஊற்றிய முஸ்லிம் இளைஞன்! வெளியான முக்கிய தகவல்!

வவுனியாவில் கர்ப்பிணி பெண்ணை தாக்கி குடும்ப பெண் மீது பெற்றோல் ஊற்றிய முஸ்லிம் இளைஞன் மீது வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்காளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது...

Read more

சம்பந்தன் நம்பிக்கெட்டது போன்று நாம் நம்பிக்கெடப்போவதில்லை! சி.வி

இரா.சம்பந்தன் நம்பிக்கெட்டது போன்று நாம் நம்பிக்கெடப்போவதில்லையென என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கிறார் . வேலையற்ற பட்டதாரிகளிற்கு வேலை வாய்ப்பினை பெற்று தரக்கூடிய தேசியக்கட்சிக்கு நாடாளுமன்ற...

Read more

இலங்கையில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை...

Read more

மே 11 இல் ஊரடங்கு தளர்வு – ஜூன் 1 இல் பாடசாலை திறப்பு! கல்வி அமைச்சு

எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 11ம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய...

Read more

பாடசாலைகளையும் திறக்கும் திகதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 11ம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய...

Read more

கொரோனாவினால் இலங்கையில் இன்று 8வது மரணம்..

கொரோனாவினால் இலங்கையில் 8வது மரணம் நிகழ்ந்துள்ளது.  குருணாகல், பொல்பிட்டிகம பகுதியை சேர்ந்த 72 வயதான ஒருவரே உயிரிழந்தார். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

Read more

மாட்டுத் திருடர்களை மடக்கிப்பிடித்த ஊர் மக்கள்: முறையான விருந்து.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் ஈரளகுளம் பகுதியில் மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்றை பிரதேச பொதுமக்கள்மடக்கிப் பிடித்து கரடியணாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஞாயிற்றுக் கிழ மை...

Read more

மனைவியை பார்க்க முடியாத விரக்தியில் முதியவர் தனக்குத்தானே தீ வைத்தார்!

ஊரடங்குச் சட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு சென்ற குடும்பஸ்தர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க முடியாத விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டி...

Read more

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் திங்கட்கிழமை முதல் அமுல்!

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மக்கள் நடமாட அனுமதி வழங்கப்படும் செயற்பாடு எதிர்வரும் திங்கட் கிழமை (11) முதல் நடைமுறைக்கு வருமென பொலிசார் அறிவித்துள்ளனர்....

Read more
Page 4185 of 4433 1 4,184 4,185 4,186 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News