யாழ் நகரில் கலாசார சீரழிவு….சுற்றிவளைத்த பொலிஸார்…. சிக்கிய பெண்கள்!

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று இரவு கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்....

Read more

435ஆக உயர்வடைந்துள்ள கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால்...

Read more

யாழில் குடிநீர் எடுப்பதற்கு சென்ற முதியவர்களிற்கு நேர்ந்த கதி..!!

ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்...

Read more

நாட்டில் இடம்பெற்றுள்ள ஊரடங்கு பற்றிய புதிய அறிவித்தல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, பத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரட்கு எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி காலை 5மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள...

Read more

கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கையில் வெளிவந்துள்ள விடயம்

யாழ்ப்பாணம் - தொண்டமனாறு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரனின் உடலில் எவ்வித அடிகாயங்களும்...

Read more

நாட்டில் பொது சுகாதார பரிசோதகருக்கும் கொரோனா!!

நாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட 416 ஆவது நபராக குறித்த பொது சுகாதார பரிசோதகர்...

Read more

இலங்கையில் கொரோனா நிலவரம்…!!

இலங்கையில் கடந்த 3 நாட்களில் 100 கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடந்த 11 நாட்களில் மட்டும் 200 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பது...

Read more

மக்கள் பதற்றமடைய வேண்டாம்! சுகாதார சேவைகள் பணிப்பாளர்

"பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வெலிசறை கடற்படை முகாம் ஆகியவற்றிலிருந்து அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் மக்கள்...

Read more

வவுனியா மாவட்டத்தில் உணவு வாங்க சென்ற முதியவர் பரிதாப பலி!!

வவுனியாவில் உணவு வாங்க சென்ற முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். வவுனியா மன்னார் வீதியில் இருந்து சிவபுரம் செல்லும் பாதையில் நீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் துவிச்சக்கரவண்டியுடன்...

Read more

சம்மாந்துறை துப்பாக்கி சூட்டு சம்பவம்- மூவர் கைது!

சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளானர். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா...

Read more
Page 4199 of 4429 1 4,198 4,199 4,200 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News