க.பொ.த உயர்தர பரீட்சையை பிற்போடும் எண்ணமில்லை! கல்வியமைச்சர் டலஸ்

க.பொ.த உயர்தர பரீட்சையை பிற்போடும் எண்ணமில்லையென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மே...

Read more

நாட்டின் பல பகுதிகளிலும் …. 24 ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு!

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த...

Read more

இலங்கையில் மீண்டும் களமிறங்கும் இந்தியப் படையினர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுப்பதற்கான ஒழிப்பு நடவடிக்கையில் வெளிநாட்டுப் படையொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவிலிருந்து படையினர் இலங்கைக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இந்தியப்...

Read more

கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவி!

கணவனை கழுத்தறுத்து படுகொலை செய்த மனைவி, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கண்டி, கட்டுக்கஸ்தோட்டை யட்யாவல...

Read more

இன்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் அடையாளம்! எண்ணிக்கை 321ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ்...

Read more

இலங்கையின் நிலைமை இத்தாலியை விட மோசம்! ஹரித்த அழுத்கே….

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித்த அழுத்கே, பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இத்தாலியை விட ஆரம்பகால...

Read more

கொழும்பில் இன்று நூற்றுக்கணக்கான பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள மேலும் 4 குடியிருப்புத் தொகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பேர் இன்று கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். தற்போது அந்த பகுதியிலேயே 60க்கும்...

Read more

மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு.. சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு..!

சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி...

Read more

பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அனைத்து உதவிகளும் வழங்கப்படும்! அனில் ஜாசிங்க….

இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அவசியமான அனைத்து ஆதரவு வழங்க முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள தொலைகாட்சி...

Read more

மஞ்சள் தூளின் உச்சபட்ச சில்லறை விலை 750 ரூபாய்….!! நுகர்வோர் அதிகார சபை…!!

மஞ்சள் தூளுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருகிலோ மஞ்சள் தூளின் உச்சபட்ச சில்லறை விலை 750 ரூபாவாகும். நுகர்வோர் அதிகார சபை இதனை அறிவித்துள்ளது....

Read more
Page 4210 of 4433 1 4,209 4,210 4,211 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News