உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
டக்ளஸைச் நேரில் சந்தித்த நாமல்
January 4, 2026
யாழ்ப்பாணத்தில் விலை அதிகமாக விற்பனை செய்து சட்டத்தின் பிடியில் சிக்கி இருப்பவர்கள் சில நெத்தலிகள் மட்டுமே, சுறாக்களும் குறிவைக்கப்பட வேண்டும் என்பது தான் எமது கோரிக்கை. விலை...
Read moreவடக்கில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் இது தொடர்பாக...
Read moreமுல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடற்படை புலனாய்வு அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்...
Read moreபொதுத் தேர்தல் குறித்த திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்த திகதி குறிக்கப்பட்டது. இருப்பினும்...
Read moreசுவிஸில் இருந்து யாழிற்கு வந்த போதகரால் யாழ்ப்பாண மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர். குறித்த போதகர் இலங்கைக்கு வரும்போது தமக்கு கொரோனோ அறிகுறிகளை மறைத்ததனால் இன்று யாழ்...
Read moreஏ-9 வீதியில் கிளிநொச்சி நகருக்குள் பிரவேகிக்கும் அனைத்து வாகன சாரதிகள் மற்றும் பயணிகளுக்கும் கைகளை சுத்திகரிக்கும் திரவம் வழங்கப்படுகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது. கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான ஒரு...
Read moreகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியதன் காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்துள்ளார். ஐதராபாத்...
Read moreகொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும்...
Read moreகேகாலை, வறக்காபொல பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் சந்தேகத்தில் தனிமைப்படுத்தும் முகாமுக்கு சிலரை அழைத்துச் செல்லும் வழியில்...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்பிலுள்ள மற்றுமொரு பகுதி இன்று அதிகாலை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு ஆமர்வீதியின் பண்டாரநாயக்க வீதியே இவ்வாறு முற்றிலும்...
Read more