கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்று யாழில் சிக்கியுள்ளவர்கள் நெத்தலிகள்; சுறாக்களை வலைவீச வேண்டும்: சிறிகாந்தா!

யாழ்ப்பாணத்தில் விலை அதிகமாக விற்பனை செய்து சட்டத்தின் பிடியில் சிக்கி இருப்பவர்கள் சில நெத்தலிகள் மட்டுமே, சுறாக்களும் குறிவைக்கப்பட வேண்டும் என்பது தான் எமது கோரிக்கை. விலை...

Read more

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு விரைவில் தளர்கிறது!

வடக்கில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் இது தொடர்பாக...

Read more

முல்லைத்தீவு பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடற்படை புலனாய்வு அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்...

Read more

திடீர் சந்திப்புக்கு தயாராகும் மஹிந்த…..

பொதுத் தேர்தல் குறித்த திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்த திகதி குறிக்கப்பட்டது. இருப்பினும்...

Read more

சுவிஸ் போதகரை விமர்சித்தால் அலறும் சுமந்திரனின் சகாக்கள்

சுவிஸில் இருந்து யாழிற்கு வந்த போதகரால் யாழ்ப்பாண மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர். குறித்த போதகர் இலங்கைக்கு வரும்போது தமக்கு கொரோனோ அறிகுறிகளை மறைத்ததனால் இன்று யாழ்...

Read more

வடக்கிற்கு செல்வோருக்கு விசேட அறிவிப்பு!

ஏ-9 வீதியில் கிளிநொச்சி நகருக்குள் பிரவேகிக்கும் அனைத்து வாகன சாரதிகள் மற்றும் பயணிகளுக்கும் கைகளை சுத்திகரிக்கும் திரவம் வழங்கப்படுகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது. கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான ஒரு...

Read more

கொரோனா ஊரடங்கால் முடங்கிய ஏழைகளுக்கு ரூ 6 லட்சம் உதவி செய்த சிறுமி!

கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியதன் காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்துள்ளார். ஐதராபாத்...

Read more

6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும்...

Read more

சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

கேகாலை, வறக்காபொல பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் சந்தேகத்தில் தனிமைப்படுத்தும் முகாமுக்கு சிலரை அழைத்துச் செல்லும் வழியில்...

Read more

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…… இன்று அதிகாலை கொழும்பின் மற்றுமொரு பகுதி முற்றாக முடக்கம் !

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்பிலுள்ள மற்றுமொரு பகுதி இன்று அதிகாலை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு ஆமர்வீதியின் பண்டாரநாயக்க வீதியே இவ்வாறு முற்றிலும்...

Read more
Page 4223 of 4434 1 4,222 4,223 4,224 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News