கணவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த மனைவி, அவரின் உயிர் தளத்தில் அடித்து கொலை செய்துள்ள சம்பவம்!

தமிழகத்தில் கணவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த மனைவி, அவரின் உயிர் தளத்தில் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை...

Read more

புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள்… UGC உத்தரவு…!

புதிய கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்த ஆன்லைன் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் புதிய கல்விக்...

Read more

புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்!

புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாநில அரசு தளர்வுகளுடன்...

Read more

வந்தே பாரத் சிறப்பு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 3.11 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் சிறப்பு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட  3.11 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்...

Read more

வளரும் சைக்கிள் பந்தய வீரரான ரியாசுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கினார்!

வளரும் சைக்கிள் பந்தய வீரரான ரியாசுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். டெல்லியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவரான ரியாஸ், ஏழ்மையான...

Read more

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து விமானப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.  கொரோனா...

Read more

சட்டீஸ்கரில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த CRPF வீரர் கைது!

சட்டீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படையை (CRPF) சேர்ந்த வீரர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு  செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சட்டீஸ்கர் மாநிலம்...

Read more

மதுபானம் கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்து 9 பேர் பலி!

ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்த ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.  நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா...

Read more

திருமணமாகி ஒரு சில மாதங்களில் தாய்வீட்டில் புதுப்பெண் தற்கொலை!

திருமணமாகி ஒரு சில மாதங்களில் தாய்வீட்டில் புதுப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா(24). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டாங்குளத்தூர்...

Read more

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனிதரை எட்டி உதைத்த பொலிசார்! வெளியான வீடியோ..!!!

வேடிக்கை பார்த்த இளைஞரை போலீஸ் எட்டி உதைத்த சம்பவம் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம் மிர்சாபூரில் உள்ள கங்கை நதியில் நபர் ஒருவர் தவறி விழுந்து விட்டார்....

Read more
Page 208 of 274 1 207 208 209 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News