ஹரியானா பிளஸ் 2 தேர்வில் 99.8% மதிப்பெண் பெற்ற விவசாயியின் மகள்!

ஹரியானா மாநிலத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கும் 17 வயது மாணவி மனிஷா, 500க்கு 499 மதிப்பெண்கள்...

Read more

சுரங்கம் ஒன்றில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10.69 காரட் வைரம் கண்டுபிடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10.69 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின்...

Read more

கல்வான் மோதலில் உயிரிழந்த தெலங்கானா வீரரின் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கி மாநில அரசு !

கல்வான் மோதலில் உயிரிழந்த தெலங்கானா வீரரின் மனைவிக்கு துணை ஆட்சியர்  பதவி வழங்கி மாநில அரசு கவுரவித்துள்ளது.  லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலில்...

Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததால் ஆம்புலன்ஸை தீயிட்டு கொளுத்திய குடும்பத்தினர்!

கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர், மருத்துவமனை ஆம்புலன்ஸை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், பலருக்கும் போதிய மருத்துவ வசதிகள்...

Read more

வடிவேலு பட பாணியில், அரிசி கடையில் 75 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை!

சென்னையில் வடிவேலு பட பாணியில், அரிசி கடையில் 75 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் காட்சி ஒன்றில்,...

Read more

இந்தியாவில் மனைவிக்கு குழந்தை பிறந்த 4 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட கணவன்! காரணம் என்ன ??

இந்தியாவில் மனைவி பெண் குழந்தை பெற்றெடுத்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் மனைவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அகர்டலாவை சேர்ந்தவர் பிரன் கோபிந்தா. இவர்...

Read more

புதுப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அவரின் நகைகள் மற்றும் பணத்தை திருடி !

இந்தியாவில் புதுப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அவரின் நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டு தலைமறைவான கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை...

Read more

மனைவியின் தகாத பழக்கத்தில் மகன்கள் இருவரையும் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை!

தமிழகத்தில் மனைவியின் தகாத பழக்கத்தில் மகன்கள் இருவரையும் கொன்றுவிட்டு கணவன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியை சேர்ந்த தம்பதியினர் குமார்- உஷா...

Read more

காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் கணவனும் தற்கொலை !

சென்னையில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. சென்னையின் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தராஜன்(வயது 25),...

Read more

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது!

கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை, இன்று (ஜூலை 21) சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. இந்திய...

Read more
Page 213 of 274 1 212 213 214 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News