விடுதலைப்புலிகளின் தலைவரை இழிவுபடுத்திய காட்சியை நீக்கவேண்டும் -சீமான்

துல்கர் சல்மான் நடித்துள்ள படத்தில் பிரபாகரன் பெயரில் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம்...

Read more

கொரோனா நோய்க்கு தீர்வு எப்பொழுது?.. நெருப்பை விழுங்கி நடுரோட்டில் இளம்பெண் கூறிய அருள்வாக்கு…

சீனாவில் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். தற்போது இதன் தாக்கம் இந்தியாவில் சற்று...

Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை! நளினியின் கணவருக்கு ஏற்பட்டுள்ள சோக சம்பவம்!

தந்தையின் உடலையாவது இறுதியாகப் பார்க்க வீடியோ கால் அனுமதி வழங்க வேண்டுமென்று சிறையில் உள்ள நளினியின் கணவர் முருகன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை...

Read more

மனைவி இறந்தது தெரியாமல் 2 நாட்களாக சடலத்திற்கு பால் ஊட்டி வந்த கணவன்!

தமிழகத்தில் மனைவி இறந்தது தெரியாமல், 90 வயது முதியவர் சடலத்திற்கு பால் ஊட்டி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே...

Read more

திருமணமான 20 நாட்களில் நடைபயிற்சியின் போது உயிரிழந்த புதுமாப்பிள்ளை! கதறி அழுத புதுமணப்பெண்…

காஞ்சிபுரத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை இடி தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடி, மின்னல்...

Read more

கொரோனாவை விட மிகப் பெரும் ஆபத்தை சந்திக்கவுள்ள இந்தியா!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இந்தியா போராடி வரும் நிலையில், வெட்டுக்கிளிகளால் அந்நாடு மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்...

Read more

பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து துடிதுடிக்க கொன்ற தாய்!

தமிழகத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 மகள்களை துடிதுடிக்க கொன்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகர்...

Read more

சளி, இருமலுடன் கிடந்த முதியவரை சாலையில் வீசிய மக்கள்! அதன்பின் நடந்தது என்ன ?

தமிழகத்தில் சளி, இருமலுடன் சாலையில் கிடந்த முதியவரை அப்பகுதி மக்கள் பிணவறை அருகே வீசிச் சென்ற நிலையில், செஞ்சிலுவை சங்கத்தின் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம்...

Read more

2,144 கோடி வருமானம் ஈட்டிய தமிழன் சுந்தர் பிச்சை! எப்படி சாத்தியமானது தெரியுமா?

ஆல்பாபெட் நிறுவனம் கடந்த ஆண்டில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 281 மில்லியன் டொலர்கள் வருமானமாக வழங்கியுள்ளது. இந்திய ரூபாயில் இது 2,144 கோடி...

Read more

கொரோனா அச்சம்! தந்தையின் இறுதி சடங்கை செய்ய மறுத்த மகன்!

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக பலியான தந்தையை தகனம் செய்ய மகன் முன்வராத சம்பவம் நடந்தேறியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் வருவாய்துறையில் பணிபுரிந்து வந்த அதிகாரிக்கு...

Read more
Page 242 of 274 1 241 242 243 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News