வேண்டுமென்றே இதை செய்கிறார்கள்! சீமான்

ஏழு பேர் விடுதலை விவகாரம் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில்...

Read more

இலங்கை தமிழர் ஒருவர்…… பெங்களூர் விமான நிலையத்தில் கைது!!

சேர்பியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சேர்பியாவின் ஊடாக பிரான்ஸூக்கு செல்ல முயற்சித்த போதே...

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

விழுப்புரத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி ஒருவரை வெறும் 15 நிமிடத்தில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர். புதுச்சேரி - விழுப்புரம் மாவட்டம் எல்லையில்...

Read more

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறி பாயும் காளைகள்!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. 700 காளைகள் பங்கேற்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்பே போட்டி துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் காணும்...

Read more

திருச்சி பெண் பாலியல் பலாத்காரம் விசாரணையில், வெளியான பேரதிர்ச்சி தகவல்..

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தினமும் பல்வேறு கொலை சம்பவங்கள், பாலியல் வன்முறைகள் போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது....

Read more

திருமணமான நாளிலிருந்து உடல் மெலிந்து கொண்டே சென்ற 18 வயது புதுப்பெண்…… எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில் 18 வயதான புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சிவரஞ்சனி...

Read more

இளைஞர் ஒருவர் குளிர்காய ரப்பர் தோட்டம் ஒன்றை தீயிட்டு கொளுத்திய சம்பவம்

இந்திய மாநிலம் கேரளாவில் இளைஞர் ஒருவர் குளிர்காய ரப்பர் தோட்டம் ஒன்றை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வட...

Read more

எனக்கு திருமணமே நடக்காதா?

தமிழகத்தில் திருமணமாகாத விரக்தியில் 40 வயது நபர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள வானாதிராஜபுரத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் (75). இவரது மகன்...

Read more

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தகாரன்…. போதைக்கு அடிமையானதால் ஏற்பட்ட நிலை

தந்தை அலுவலகத்தில், உயர் பதவியில் இருக்க, மகன் தெருவில் பிச்சை எடுத்து வாழ்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா என்ற இடத்தில் உள்ள கோவில்...

Read more

இந்தியாவில் வேலை செய்துவந்த தாய்லாந்து பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு..!!

இந்தியாவில் வேலை செய்துவந்த தாய்லாந்து பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் வாடகை வீட்டிலிருந்து 43...

Read more
Page 245 of 249 1 244 245 246 249

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News