• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள் ஜேர்மனி செய்திகள்

கணவன் புது காதலியை தேடிக்கொண்டதால் மனைவி செய்த பயங்கர செயல்: ஜேர்மனியில் பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி

Editor1 by Editor1
June 15, 2021
in ஜேர்மனி செய்திகள்
0
கணவன் புது காதலியை தேடிக்கொண்டதால் மனைவி செய்த பயங்கர செயல்: ஜேர்மனியில் பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜேர்மனியில் பெண் ஒருவர் அளித்த தகவலின்பேரில் வீடு ஒன்றிற்கு விரைந்த பொலிசார் கண்ட காட்சி அவர்களை மிரளவைத்தது. ஆம், அந்த வீட்டில் ஐந்து பிள்ளைகள், ஒன்றிலிருந்து எட்டு வயது வரையுடையவர்கள், சடலமாக கிடந்தார்கள்.

அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்த பிள்ளைகளின் தாயாகிய Christiane K (28), ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பினார்.

அவரிடம் விசாரித்தபோது, முகமூடிக் கொள்ளையன் ஒருவன் தன் பிள்ளைகளைக் கொன்று விட்டதாக கூறினார். ஆனால், கொள்ளையர்கள் புகுந்ததற்கான எந்த ஆதாரமும் அந்த வீட்டில் கிடைக்கவில்லை. அத்துடன், அந்த பிள்ளைகளுக்கு மயக்க மருந்துகள் உணவிலும் பானங்களிலும் கலந்துகொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவர்களில் சிலர் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டும், சிலர் தலையணையை முகத்தில் அழுத்தியும் கொல்லப்பட்டிருந்தார்கள்.

 

 

 

 

 

 

 

Christianeக்கு ஆறு பிள்ளைகள் இருந்த நிலையில், அவர்களில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று வயதுடைய மூன்று மகள்களும், ஆறு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு மகன்களும் அவரால் கொல்லப்பட, 11 வயதுடைய ஒரு மகன் பள்ளிக்கு சென்றிருந்ததால், அவன் மட்டும் உயிர் தப்பினான்.

இதற்கிடையில், கணவனைப் பிரிந்த Christianeக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் இடையில் பிரச்சினை இருந்தது தெரியவந்தது.

Christianeஇன் முன்னாள் கணவன் புதுக் காதலி ஒருவரைத் தேடிக்கொண்டதால் வெறுப்படைந்த Christiane, தன் பிள்ளைகளைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Previous Post

ரசிகர்கள் எதிர்பார்த்த டெடி 2 படம் உருவாகிறதா? நடிகர் ஆர்யா வெளிப்படை பேச்சு

Next Post

150 அடி உயரத்திலிருந்து பாறையில் விழுந்து பெண் மரணம்! நேரில் பார்த்த சுற்றுலா வாசிகளை நடுநடுங்கவைத்த சம்பவம்

Editor1

Editor1

Related Posts

ஜெர்மனின் மியூனிக் விமான சேவைகள் பாதிப்பு!
உலகச் செய்திகள்

ஜெர்மனின் மியூனிக் விமான சேவைகள் பாதிப்பு!

October 3, 2025
யாழில் இருந்து ஐரோப்பியா சென்ற பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!
இலங்கைச் செய்திகள்

யாழில் இருந்து ஐரோப்பியா சென்ற பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

August 25, 2025
ஜேர்மனியில் புகையிரதம் தடம் புரண்டதில் மூவர் பலி!
உலகச் செய்திகள்

ஜேர்மனியில் புகையிரதம் தடம் புரண்டதில் மூவர் பலி!

July 28, 2025
பிரபல நாடொன்றில் இருந்து நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் இலங்கையர்கள்!
உலகச் செய்திகள்

பிரபல நாடொன்றில் இருந்து நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் இலங்கையர்கள்!

June 16, 2025
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார் ஜனாதிபதி!
இலங்கைச் செய்திகள்

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார் ஜனாதிபதி!

June 15, 2025
ஜேர்மன் வலதுசாரி கட்சியின் தலைவி இலங்கை பெண்ணுடன் பாலுறவா கசிந்த தகவல்!
உலகச் செய்திகள்

ஜேர்மன் வலதுசாரி கட்சியின் தலைவி இலங்கை பெண்ணுடன் பாலுறவா கசிந்த தகவல்!

February 24, 2025
Next Post
150 அடி உயரத்திலிருந்து பாறையில் விழுந்து பெண் மரணம்! நேரில் பார்த்த சுற்றுலா வாசிகளை நடுநடுங்கவைத்த சம்பவம்

150 அடி உயரத்திலிருந்து பாறையில் விழுந்து பெண் மரணம்! நேரில் பார்த்த சுற்றுலா வாசிகளை நடுநடுங்கவைத்த சம்பவம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025

Recent News

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy