இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீடிப்பு…!! பிரதமர் மோடி…..

இந்தியா முழுவதும் மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையும்...

Read more

இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் சிறுமி… அவருக்கு தக்க சமயத்தில் உதவிய மாமனிதர்…..

தமிழகத்தில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் சிறுமி சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு தக்க சமயத்தில் உதவிய காவல்துறை கண்காணிப்பாளரை பலரும் பாராட்டியுள்ளனர்....

Read more

கொரோனா வார்டில் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..

கர்ப்பிணி பெண்ணை பாலியியல் பலாத்காரம் செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில், பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் வயிற்று வலியின்...

Read more

தாய்நாட்டிற்கு தமிழன் சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொரோனா தடுப்பு நிதி!

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தாய் நாடான இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நிதியாக 5 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். உலகின் பல்வேறு...

Read more

கொரோனா…விதியை மீறிய வெளிநாட்டினருக்கு கொடுத்த வித்தியாசமான தண்டனை!

இந்தியாவில் கொரோனாவால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டினர் சிலருக்கு அந்நாட்டில் இருக்கும் பொலிசார் கொடுத்த வித்தியாசமான தண்டனையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா...

Read more

ஊரடங்கை மீறி வந்த வாகனம்… தடுத்து நிறுத்திய பொலிசாரின் கை துண்டிக்கப்பட்ட கொடுமை!

பஞ்சாப்பில் பாட்டியாலாவில் ஊரடங்கை செயல்படுத்த முனைந்த காவல்துறையினர் மீது கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கியதில் காவல் உதவியாளரின் கைது துண்டிக்கப்பட்டுள்ளது. பாட்டியாலா காய்கறிச் சந்தை முன்பு காவல்துறையினர்...

Read more

கொரோனா வைரஸ் தடை! சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த நபர்!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்ததால், நாடு திரும்ப முடியாமல் இருந்த 70 வயது முதியவர் மாரடைப்பால் பரிதாபமாக...

Read more

அபார்ஷன் ஆன பெண்ணுக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறி… தீவிர சிகிச்சை பிரிவில் நடந்த கொடுமை!

கொரோனா தொற்று அறிகுறி தோன்றியதால் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மருத்துவரே பாலியல் தொல்லை கொடுத்ததால், ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்...

Read more

குழந்தையை தூக்கி கொண்டு சாலையில் அழுது கொண்டே ஓடிய இளம் தாய்!

இந்தியாவில் உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஜெகனாபாத்தை சேர்ந்த தம்பதியின்...

Read more

கேரளாவில் சிகிச்சை பெற்று பிரித்தானியர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரித்தானியர்கள் நான்கு பேர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியில் இருக்கும் Aster Medcity...

Read more
Page 194 of 223 1 193 194 195 223

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News