மாங்குளம் கோர விபத்தில் பலியானோர்!

முல்லைத்தீவு மாங்குளம் ஏ9 வீதியில் நேற்று முன்தினம் (25) விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இந்த கோரவிபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர்....

Read more

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட நபர் பொலிசில் சரண்!

கடந்த 24 நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் கடத்தப்பட்ட நபரொருவர் சித்திரவதைக்குள்ளான நிலையில் இன்று (26) பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். குறித்த நபர் கடந்த 2ஆம் திகதி கும்பலொன்றினால்...

Read more

தமிழர் பகுதியில் அதிர்ச்சி மீட்க்கப்பட்ட கருச்சிதைவுகள்!

கிளிநொச்சி தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே...

Read more

கிளிநொச்சியில் 18 வயது இளைஞனுக்கு நிகழந்த விபரீதம்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் காதல் விவகாரத்தினால் இளைஞன் ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு...

Read more

ஜஸ்கிரீமிற்க்காக முண்டியடிக்கும் மக்கள்!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று நாடாளாவிய ரீதியில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கிளிநொச்சில் சந்திர பூங்காவிற்கு அருகில் பொசன் போயாவை முன்னிட்டு...

Read more

கிளிநொச்சியில் பரபரப்பு ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று...

Read more

கையடக்க தொலைபேசியில் மகளை தவறாக காணொளி எடுத்த தாய் கைது!

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார்...

Read more

முல்லைத்தீவில் திடீர் சோதனை!

முல்லைத்தீவில் (Mullaitivu) இந்த வாரத்தின் ஆரம்ப நாட்கள் தொடக்கம் திடீர் வீதிச் சோதனைகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். வீதிப் போக்குவரத்துப் பொலிஸாருடன் இணைந்து...

Read more

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு (Mullaitivu) ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை பெறுபேறுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. எட்டு மாணவர்கள் தகவல்...

Read more

தமிழர் பகுதியில் சோகம் இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (02-06-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்...

Read more
Page 2 of 44 1 2 3 44

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News