நாற்றமடிக்கும் கிளிநொச்சி நகர்

கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய பேரூந்து நிலையத்தின் மலசலகூடத்தின் கழிவு நீர் வெளி இடங்களில் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த 28.03.2023 அன்று...

Read more

முல்லைத்தீவில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்!

முல்லைத்தீவு கடலில் கடற்றொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் கடந்த இரண்டு நாட்களாக காணாத நிலையில், அவரை தோடும் பணியில் கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன் இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்...

Read more

முல்லைத்தீவில் பேரணி ஆரம்பம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று இன்று...

Read more

கிளிநொச்சியில் பாரிய தீ விபத்து!

கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் பல்பொருள் விற்பனை பொருட்கள் நீக்கிரையாகியுள்ளது. இந்த தீ விபத்து நேற்றிரவு (17-07-2023) 7.30 மணியளவில்...

Read more

கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வந்த பெண் உயிரிழப்பு!

கிளிநொச்சி பளை பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பளை - இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த...

Read more

முல்லைத்தீவில் மீட்க்கப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் உள்ள...

Read more

முல்லைத்தீவு நீதிபதியை எச்சரிக்கும் சரத்வீரசேகர

குருந்தூர் மலையிலிருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கண்டித்துள்ளார். தொல்பொருள் தொடர்பில்...

Read more

கிளிநொச்சியில் கோர விபத்து!

கிளிநொச்சி - பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட புதுக்காடு சந்தியை அண்மித்த ஏ9 வீதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி விற்பனை பொருட்களுடன் பயனித்துக் கொண்டிருந்த சிறிய...

Read more

கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து காரில் பயணித்தவர்...

Read more

மல்லாவி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியா தேக்கவத்தை பகுதியை சேர்ந்த கமலதாஸ்...

Read more
Page 2 of 32 1 2 3 32

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News