கிளிநொச்சியில் மாட்டுடன் மோதிய புகையிரதம்!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (26) புகையிரதம் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து காரணமாக புகையிரத சேவையில் சில மணி...

Read more

முல்லைத்தீவில் அத்தானை நம்பி மோசம் போன 15 வயது சிறுமி!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் 15 வயது சிறுமி, சகோதரியின் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், அத்தானோடு குடும்பமாக வாழ்ந்து...

Read more

கிளிநொச்சியில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் கடற்படை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் 07 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...

Read more

திருமணத்திற்காக பிரான்சில் இருந்து இலங்கை வந்த இளைஞனுக்கு அதிர்ச்சி கொடுத்த மணமகள்!

பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சரியிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ள சம்பவம்...

Read more

குழந்தையை எரித்துக் கொன்ற குற்றச்சாட்டில் மூவர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த (15.03.2024) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில்...

Read more

முல்லைத்தீவில் டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம்!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த சம்பவத்தின் சந்தேக நபரை நேற்றைய...

Read more

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்றிரவு (12) இடம்பெற்ற விபத்தில் கிளிநொச்சி பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய...

Read more

பளையில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

பளை மாசர் பகுதியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(05) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில் மறைத்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக...

Read more

கண்ணீரால் நனைந்த கிளிநொச்சி மண் சிறீதரன் உட்பட பலர் உணர்வுபூர்வமாக அஞ்சலி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, சென்னை - திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த 28ஆம்...

Read more

முல்லைத்தீவில் நெக்டா நிறுவனம் ஊழியர் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவரை தடுக்க முற்பட்ட நெக்டா நிறுவன ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்றொழில்...

Read more
Page 2 of 40 1 2 3 40

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News