கிராம சேவகரை மிரட்டி 5000 ரூபா பெற கத்தியுடன் வந்த பெண்!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள ஆயுதத்துடன் வந்த பெண் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இச்சம்பவம் காலி – ஹுங்கம பிரதேசத்தில் இன்று...

Read more

நெஞ்சை உருகிய சம்பவம் ; விம்மி அழுது பதிவிட்டுள்ள கல்முனை RDHS பணிப்பாளர் சுகுணன்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வீட்டில் (30.05.2021) ஒரே ஒரு மகனான இளைஞன் - கொவிட்-19 நோயாளியாக காணப்பட்டதை தொடர்ந்து அவர் பாலமுனை கொவிட் வைத்தியசாலையில்...

Read more

கொழும்பு கடற்பரப்பில் இறந்து கரையொதுங்கும் கடல் ஆமைகள்! காரணம் என்ன?

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாகக் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பு காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகச் சுற்றாடல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்....

Read more

சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த ஒருவர் கைது

திருகோணமலை - மொரவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரவெவ பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றில் வேலை...

Read more

கோவிட்டை குணப்படுத்துவதாக தெரிவித்து பண மோசடி தொடர்பில் எச்சரிக்கை

கோவிட் தொற்றுக்கு இலக்கானோரின் வீடுகளுக்குச் சென்று அவர்களை குணப்படுத்துவதாக தெரிவித்து பண மோசடி மேற்கொள்ளப்படுவதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் போலி வைத்தியர் மற்றும் அவருக்கு...

Read more

கர்ப்பமாகுவதனை தவிர்க்குமாறு இலங்கையர்களிடம் கோரிக்கை

தற்போதைய சூழலில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் அத்தியாவசியமற்ற முறையில் கர்ப்பம் தரிப்பதனை...

Read more

தீப்பிடித்த கப்பலில் இருந்த பொருட்களின் பட்டியல் வெளியானது – மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையின் கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீப்பிடித்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் அபாயகரமான இரசாயனங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுற்றுச்சூழல்...

Read more

இலங்கையில் கொரோனா உட்புகாத ஒரே ஒரு பிரதேசம்? காரணம் என்ன?

இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்ட வடக்கு புற பிரதேசமான கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசம் இதுவரை எந்தவொரு கொரோனா தொற்றினையும் உறுதிப்படுத்தப்படாத மக்களை கொண்ட...

Read more

போலியான தடுப்பூசிகள் வழங்கப்படலாம்; விசேட வைத்தியர் எச்சரிக்கை

ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாது, வியாபாரிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் போலியான தடுப்பூசிகளை கலப்பதற்கான...

Read more

புலனாய்வுத்துறையினரால் கைதான 22 வயது இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு புலனாய்வுப்பிரிவினர் எனக்கூறி வந்தவர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார்...

Read more
Page 2037 of 3179 1 2,036 2,037 2,038 3,179

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News