கொரோனாவில் இருந்து தப்பிக்க சிறுநீரை குடித்த மக்கள்… எந்த நாட்டில்?

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடுவதற்கான மருத்துவ குணங்கள் மாட்டு சிறுநீரில் இருப்பதாக நம்பப்படுவதால், நூற்றுக்கணக்கான மக்கள் மாட்டு சிறுநீர்...

Read more

அசிங்கப்படுத்திய ஆசிரியர்… அவமானத்தில் உயிரைவிட்ட மாணவன்!

தமிழகத்தில் பொய் புகார் கூறி ஆசிரியர் சித்திரவதை செய்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது சிந்தலசேரி கிராமம்....

Read more

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்வு.!

கொரோனா வைரஸ்' பாதிப்பால் 68 வயது மூதாட்டி நேற்றிரவு பலியானார். இந்தியாவில் கொரோனவால் பலியான இரண்டாவது நபர் இவர் ஆவார். முதன் முதலில் சீனாவில் பரவிய கொரோனா...

Read more

கொரோனா வைரஸ் தொடர்பில் மோடியின் பதிவிற்கு மறுபதிவிட்டார் கோட்டாபய!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராடத்தக்க வலுவான நுட்பம் குறித்து சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆராயவேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவரது...

Read more

சிறுமியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்து நண்பர்களுக்கு இரையாக்கிய காமுக நாடகக்காதலன்..!

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குன்னலூர் கிராம பகுதியை சார்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இவரது பெற்றோர்கள் விவசாய கூலித்தொழிலை...

Read more

கொரோனா வைரஸ்….. இந்தியாவில் முதல் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் துவங்கியதாக நம்பப்படும் COVID-19 கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகெங்கிலும் 133,008...

Read more

கணக்கு போடாத பெண்ணை, கணக்கு பண்ணிய வாத்தியார்.!

ஹரியானாவில் இருக்கும் ஜெண்டை பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவியை சரியாக கணக்குப்போடாத காரணத்தால் ஆசிரியர் தாக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த...

Read more

சிறுமியுடன் தனிமையில் இருந்த காதலன்.. கசிந்த வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்

16 வயது சிறுமி காதலுனுடன் தனிமையில் இருந்த வீடியோ காட்சி கசிந்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள...

Read more

வீட்டில் தனியாக இருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொண்ணு…!! கதவை தாழ்பாள் போட்டு புரட்டி எடுத்த முரட்டு இளைஞன்…!!

வீட்டில் தனியாக இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை  கற்பழித்து தலைமறைவான வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் . வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென...

Read more

நித்யானந்தா ஆசிரமத்தில் அக்கிரமம்…அதிகாரிகள் சில்மிஷம்..!

வேலியே பயிரை மேய்ந்த கதையாக நித்யானந்தா வழக்கை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரிகள் அங்குள்ள குழந்தைகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்...

Read more
Page 204 of 223 1 203 204 205 223

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News