மூன்று மகள்களை ஏரியில் வீசி கொலை செய்த தந்தை!

இந்தியாவில் மனைவியை பழிவாங்க பெற்ற 3 மகள்களை ஏரியில் தள்ளி கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள தாட்கோலி...

Read more

உயிரற்று சடலமாக கிடந்த தாய்… அம்மா என்று கதறிய 4 வயது மகள்!

இந்தியாவில் தாய் ஒருவர் தனது 4 வயது மற்றும் 4 மாத குழந்தையையும் விட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், தேவமங்கலம் வடக்கு...

Read more

மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞன் கைது..!!

காதலிக்க மறுத்ததால் 8ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை, பகுதியில் வசித்து வருபவர் 8ஆம்...

Read more

இந்தியாவில் கொரோனா வைரஸ் 31 ஆக உயர்வு.. இதுவரை பாதிக்கப்படவர்களின் விவரங்கள்

சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,000ஐ கடந்துள்ளது. இதற்கு பலி எண்ணிக்கை 3,300 ஆக...

Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு…. அனைத்து படசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதை அடுத்து தலைநகர் டெல்லியில் அனைத்து தனியார் மற்றும் அரசு பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 30...

Read more

பள்ளி வகுப்பில் ஆசிரியைகள் செய்த அதிர்ச்சி காரியம்..

பள்ளி வகுப்பறையில் 5 ஆசிரியர்கள் முன்னிலையில் ஹிந்தி பாடலுக்கு ஒரு ஆசிரியர் நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. லக்னோவில், மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்த NISHTHA...

Read more

இந்தியாவிற்குள் கொரோனா வந்தது எப்படி? முன்பே எச்சரித்த அமெரிக்கா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது அது எப்படி பரவியது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. உலகையே மிரட்டி...

Read more

அனைத்து சமுகவலைத்தளத்தில் இருந்து விலக பிரதமர் முடிவுக்கு என்ன காரணம்..

தகவல் பரிமாற்றத்திற்காக இணையதளங்கள் மூலம் தற்போது உடனடியாக தகவலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வசதி வந்து கொண்டேதான் இருக்கிறது. அதிலும் தற்போது முக்கித்துவம் வாய்ந்ததாக டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,...

Read more

பெண் ஒருவர் குளிப்பதை மறைமுகமாக வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்த பெண்..!

பெண் ஒருவர் குளிப்பதை மறைமுகமாக வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் மாவட்டம் காட்டுப் புதூர் எனும் கிராமத்தில்,...

Read more

இன்று தூக்கில் இருந்து தப்பிய நிர்பயா குற்றவாளிகள்! எப்படி?

இந்தியாவை உலுக்கிய நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்படவிருந்த நிலையில், திடீரென்று மறு உத்தரவு வரும் தள்ளி வைக்கப்படுவதாக...

Read more
Page 205 of 222 1 204 205 206 222

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News