அவுஸ்ரேலியாவில் இலங்கை தமிழர்களுக்கு ஏற்ப்பட்ட பரிதாப நிலை!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் தாயும் அவரது மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார்...

Read more

ஆஸ்திரேலியா எல்லைகள் திறக்கும் திகதி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா எல்லைகள் திறப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் முழுமையாக திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில்...

Read more

அவுஸ்ரேலியாவில் கிண்ணஸ் சாதனை படைத்த தமிழ் சிறுவன்

அவுஸ்திரேலியா - சிட்னியைச் சேர்ந்த தமிழ் சிறுவன் drums வாத்தியத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பிரிதீஷ் A R...

Read more

அவுஸ்ரேலியாவின் மாநில எல்லைகளை திறக்கும் திட்டம் ரத்து!

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் கொரோனா திருபு சம்பவங்களால் எல்லைகளை மீண்டும் திறக்கும் திட்டங்களை மேற்கு அவுஸ்திரேலிய மாநிலம் ரத்து செய்துள்ளது. முன்னதாக அடுத்த மாதம் 5ஆம் திகதியிலிருந்து...

Read more

அரியவகை நாணயம் ஒன்றை வெளியிட்ட அமெரிக்கா

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளரும் பெண்ணிய ஆர்வலருமான மாயா ஏஞ்சலோ தனது சுயசரிதையால் பிரபலமானவர். அமெரிக்காவில் கணிசமான...

Read more

ஆஸ்திரேலிய விசாக்களில் ஏற்ப்பட போகும் மாற்றங்கள்

இந்த புதிய ஆண்டில் (2022) ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்கள் தொடர்பில் சில சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வருகின்றன. 2021-2022 நிதியாண்டில் புதிதாக நாட்டில் குடியேற...

Read more

அவுஸ்ரேலியாவில் யாழை சேர்ந்த இளைஞன் பரிதாப மரணம்

அவுஸ்திரேலிய கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான சிறிபிரகாஸ் செல்வராசா...

Read more

பிரபல நாட்டில் முதலாவது ஒமிக்ரோன் மரணம் பதிவாகியது

அவுஸ்திரேலியாவில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் மரணமாகியுள்ளார். இதனை அவுஸ்திரேலிய சௌத்வேல்ஸ் மாநில அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். 80 வயதான ஒருவரே ஒமிக்ரோன் தொற்றால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும்...

Read more

பிள்ளைகளை கொன்ற தாயை நிரபராதியென விடுதலை செய்த நீதிமன்றம்

அவுஸ்திரேலியா - பெர்த் நகரில் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்த தாயார் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த கொலையை மேற்கொண்ட தாயார் கடுமையான மனநல...

Read more

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு அவுஸ்ரேலியாவில் வழங்கப்பட்டுள்ள தண்டனை

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய அணியின் சார்பில் முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அந்தனி...

Read more
Page 3 of 9 1 2 3 4 9

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News