ஐ தே கட்சியின் தலைவர் ரணிலுக்கு பட்ட கடனை அடைத்து விட்டேன் – எதிர்கட்சித்தலைவர் சஜித்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது அரசியல் கடன்களை செலுத்தியுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்...

Read more

கொழும்பில் முகாமிட்டுள்ள சுவிஸ் புலனாய்வு பிரிவு

சுவிட்சர்லாந்து அரசாங்க புலனாய்வு பிரிவு குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய பெண் கடத்தப்பட்ட...

Read more

பெண் அரச ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தர் கைது!

தமிழ் பெண் அரச ஊழியரொருவருக்கு அறைந்த தலைமை உத்தியோகத்தரை பொலிஸார் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர். சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அவரை ஆஜராக்குவதற்கு பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்....

Read more

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமிழர் ஐக்கிய முன்னணியாக மாற்றமைடைகிறது : மத்தியகுழு!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) தனது பெயரை தமிழர் ஐக்கிய முன்னணியென மாற்றிக் கொள்ளவுள்ளது. இதற்காக கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் சம்மதம் பெறப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு...

Read more

கட்சித் தலைவர்களின் பேராதரவுடன் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய கூட்டணி?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பு சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படாத பட்சத்தில், எதிர்வரும் தேர்தலில் அவரின் தலைமையில் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்....

Read more

விவசாய திணைக்களம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

நிலக்கடலை, சோளம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதியில்...

Read more

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கும் பிணை!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. துஷித குமார என்ற குறித்த சந்தேக நபர், இன்று (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்று...

Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் : சட்டமா அதிபர் திணைக்களம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வாக்குமூலத்தையும் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) பதிவு செய்யும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் இன்று...

Read more

கூட்டமைப்பின் இரட்டை வேடம்! கிழக்கில் புறக்கணிப்பு!!

அண்மையில் புதிதாக பதவியேற்றார் கிழக்குமாகாண அன்றைய தினம் அரசியலுக்கு அப்பால் எல்லோரும் மரியாதை நிமித்தம் கலந்து கொண்டார்கள் ஆனால் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என சொல்லும் தமிழ்...

Read more

முல்லைதீவு பகுதியில் இடம்பெற்ற விபத்து ; இளைஞன் ஒருவர் பலி!!

முல்லைதீவு, மாங்குளம் முறிகண்டியில் மிதமிஞ்சிய வேகத்தால் இளைஞன் ஒருவர் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது....

Read more
Page 3163 of 3178 1 3,162 3,163 3,164 3,178

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News