பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு!

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக திருத்த சட்ட மூலம் ஒன்று கொண்டுவரப்படும் என்று உயர்...

Read more

இலங்கைக்கு படையெடுத்த வல்லரசு நாடுகளின் பிரிதிநிதிகள்!

அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து எந்தவொரு வெளிக்கள அழுத்தமும் அரசாங்கத்திற்கு பிரயோகிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். வல்லரசு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் ஒரே...

Read more

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய கல்வி அமைச்சர்..!! காரணம் என்ன ??

கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மாத்தளை வில்கமுவ பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது பாடசாலை நிர்வாகம் மற்றும் மாணவர்களிடம் சபையில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார். தாம் கல்வி...

Read more

பிரபல நடிகர் ரஜினியின் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? காரணத்தை விளக்கும் ஸ்ரீலங்கா அரசு

நடிகர் ரஜினிகாந்த்திடமிருந்து விசா விண்ணப்பம் எதுவும் கிடைக்கவில்லை என்று, இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வடமாகாண முன்னாள்...

Read more

பிரபல கொள்ளையர்கள் இருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்!! யாழில் நடந்த சம்பவம்.!!

பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த பிரபல கொள்ளையர்கள் இருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். குறித்த கொள்ளையர்கள் தெல்லிப்பளை பகுதியில் உள்ள பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின்...

Read more

மருத்துவர் ஷாபிக்கு நீதிமன்றம் இட்ட உத்தரவு

மருத்துவர் மொஹமட் ஷாபி சிஹாப்தீன் சம்பந்தமான வழக்கின் விசேட வழக்கு தடயமாக இருந்த அவரது வீட்டில் சீ.சீ.டிவி. கெமராக்களில் பதிவான காணொளிகள் அடங்கிய குறுந்தகடுகளை எதிர்வரும் 20...

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்….!!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சற்று முன்னர் அவர் விமான நிலையத்திற்கு இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும்,...

Read more

ரஞ்சன் ராமநாயக்கவை மனநல மருத்துவரிடம் அனுப்புமாறு கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு தொடர்பாக பல கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய...

Read more

யாழ்ப்பாணம் மற்றும் பதுளையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 15 பேர் காயம்!

யாழ்ப்பாணம் மற்றும் பதுளையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இந்த மோதல் சம்பவங்கள் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை,...

Read more

தமிழ் மக்களின் பிரச்சினைகளை கோட்டாபயவினாலேயே தீர்த்து வைக்க முடியும்!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கின்றனர். கொழும்பில் அவர்களுக்கு வீடு உள்ளது. யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு வீடு உள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதிக பணம்...

Read more
Page 3166 of 3203 1 3,165 3,166 3,167 3,203

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News