மட்டக்களப்பில் பிள்ளையான் – வியாழேந்திரன் குழுக்களுக்கிடையே வாள்வெட்டு மோதல்… வெளியான முக்கிய செய்தி…..

பிள்ளையான் குழுவுக்கும் பொதுஜன பெரமுன வேட்பாளர் வியாழேந்திரனின் ஆதரவாளர் குழுவுக்கும் இடையில் நடந்த வாள்வெட்டு மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை சந்திவெளியில் பிள்ளையான் குழு பொதுஜன...

Read more

ஏறாவூர் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03) கைகலப்பு!

ஏறாவூர் பிரதேசத்தில் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03) கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....

Read more

மட்டக்களப்பு திருமண வீட்டில் ஏற்பட்ட பெரும் சோகம்!

மட்டக்களப்பு – ஆரையம்பதியில் திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கோயில்குளம் பகுதியில் இடம்பெற்ற திருமண வீடொன்றில் நேற்றிரவு சுமார்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்னார வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் நடப்பது என்ன?

மட்டக்களப்பில் மயிலந்தனை,மாதவனை எல்லையில் தமிழர்களின் காணி பிற மாவட்டத்தில் இருந்து வருபவர்களால் அபகரிக்கப்படுவதாக பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆராயும் நோக்கில்...

Read more

கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி!

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியொருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் வெல்லாவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

Read more

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு..!! நடந்தது என்ன ??

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று...

Read more

மட்டக்களப்பில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகிபுரம் பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று (24) இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது சிறுவன் கைது

மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரத்துடன் கட்டப்பட்ட நிலையில் இரு பெண் பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – கொம்மாதுறை பிரதேசத்தில் மரத்துடன் கட்டப்பட்ட நிலையிலிருந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை உடையார் வீதியைச் சேர்ந்த 70...

Read more
Page 35 of 42 1 34 35 36 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News