செய்திகள்

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின்… அந்தரங்கங்களை அம்பலப்படுத்திய சாரதிக்கு பணப் பரிசு

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவுகளை பொலிஸாருக்கு வழங்கியவர் கௌரவிக்கப்படவுள்ளார். முச்சக்கர வண்டியில் தவறவிடப்பட்ட குரல் பதிவுகளை பொலிஸாரிடம் ஒப்படைத்த குறித்த...

Read more

நாட்டில் சிறுபான்மை கட்சிகளின் தயவில் அரசாங்கம் அமைவது தவிர்க்கப்படவேண்டும்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன் மூலமே அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்....

Read more

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும்! விக்னேஷ்வரன்

இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65000 ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளதாக வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர்...

Read more

இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படும்

நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான நிதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். முன்னைய அரசால் வழங்கப்பட்ட வீட்டுதிட்ட செயற்பாடுகள் தற்போது...

Read more

தேவையற்ற விடயங்கள் தொடர்பில் ஆராயும் யாழ். மாநகரசபை! சிவாஜிலிங்கம்!

யாழ்ப்பாணம் மாநகரசபை அமர்வுகளில் தேவையற்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் யாழ். மாநகரசபையில் உறுப்பினர்களிடையே நடைபெற்ற மோதல்...

Read more

ஏழைகளின் மிக பெரிய ஆசை…. மெய் சிலிர்க்க வைத்த இளம் பெண்!

சுய மரியாதை என்பது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் விஷயமாகும். எந்த மனிதனும் சுய மரியாதை இல்லாமல் வாழ்வது என்பது இயலாத காரியமாகும். ஒருவன் நீர், ஆகாரம் இல்லாமல்...

Read more

ஈ.டி.ஐ நிறுவன நிதி முறைகேடு! விசாரணை குழுவை நியமித்தார் ஜனாதிபதி!!

கடந்த அரசாங்க காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ஈ.டி.ஐ நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் விசேட...

Read more

நாடாளுமன்ற கதிரையில் அமர்வதற்காகவே சிலர் இனவாதக் கருத்துக்களை விதைக்கின்றனர்!

விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் எதிர்காலத்தில் நாடாளுமன்ற கதிரையில் அமர்வதற்காக இனவாதக் கருத்துக்களை விதைக்கின்றார்கள் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில்...

Read more

கல்முனை பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

அம்பாறை - கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பான கல்முனை, நற்பிட்டிமுனை எல்லையில் அமைந்துள்ள பகுதியில்...

Read more

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் இந்த மாத இறுதியில் கையொப்பம் இடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 24ம் திகதி வாக்காளர் பெயர் பட்டியலில்...

Read more
Page 3986 of 4020 1 3,985 3,986 3,987 4,020

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News