வடிவேலு குருவி சுட்டதை போல கைத்துப்பாக்கியால் சுட்ட தமிழன்: பொலிஸ் வலைவீச்சு… வெளியான முக்கிய தகவல்.

கனடாவில் துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்றில் தேடப்படும் நபராக தமிழ் இளைஞன் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார். ரொரன்ரோ பொலிசார், திலக்சன் ராஜ்குமார் (24) என்பவரை தேடுவதாக அறிவித்துள்ளனர். மே 15...

Read more

லண்டன் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…

லண்டன் நகரம் கடுமையான மூன்றாவது அடுக்கு கட்டுப்பாடுகளுக்குள் மிக விரைவில் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர். மேயர் சாதிக் கான் நகரவாசிகளை அவர்கள் கடுமையான...

Read more

கனடாவின் முக்கிய மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம்!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கொரோனா காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மாகாணம் கொரோனாவை கட்டுப்படுத்த திணறி வரும் நிலையில் ஆல்பர்ட்டா பிரீமியர் ஜேசன் கென்னி, சுகாதார அவசரநிலை...

Read more

இன்று வரை மர்மம் துலக்கப்படாத ஈழத் தமிழ்ச் சிறுமி ஒருவரின் மரணம்!

ரொறன்ரோவில் இன்று வரை மர்மம் துலக்கப்படாத ஒன்பது வழக்குகளில் ஈழத் தமிழ்ச் சிறுமி ஒருவரின் மரணமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கனடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்மினி ஆனந்தவேல்...

Read more

கொரோனா பிரச்சினையே முடியாத சூழலில் கனடாவில் முதல்முறையாக நபருக்கு ஏற்பட்ட புதிய வைரஸ் தொற்று!

கொரோனா பிரச்சினையே இன்னும் முடியாத சூழலில் கனடாவில் முதல்முறையாக ஒரு நபருக்கு H1N2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் முதல் முறையாக கொரோனா பரவத் தொடங்கியது....

Read more

ஒரு திருமண நிகழ்ச்சியால் உருவாகியுள்ள கொரோனா பரவல்..!!

கனடாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்று கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஒன்ராறியோவில் இரண்டு நாட்களாக நடந்த அந்த திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளார்கள்....

Read more

கனடாவில் மொத்த குடும்பத்தையும் கொன்ற இளைஞர் கதறல்

கனடாவின் மார்க்கம் பகுதியில் பெற்றோர் மற்றும் சகோதரி உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கொன்று தள்ளிய இளைஞர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார். குறித்த கொலை வழக்கில் இறுதி...

Read more

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கத்தி குத்து..!!

கனடாவின் சர்ரே பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கத்திக்குத்து விழுந்ததாக கிடைத்த தகவலின்பேரில் அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்தனர். அங்கே பல்ஜீத் கவுர் என்ற பெண்,...

Read more

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 2266 பேர் பாதிப்பு; 32 பேர் பலி!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா தொற்றினால், இரண்டாயிரத்து 266 பேர் பாதிக்கப்பட்டதோடு, 32பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும்...

Read more

கனடாவில் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சுவாமி புஷ்கரானந்தா கைது!

கனடாவில் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சுவாமி புஷ்கரானந்தா (68) என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 1994 முதல் 1997 வரையான காலப்பகுதியில் சிறுமியொருவர் பலமுறை...

Read more
Page 54 of 59 1 53 54 55 59

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News