பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், சென்னை மையப்பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை சிந்தாதிரிப்... Read more
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாட்டு மக்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில... Read more
பெற்றோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பெற்றோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயு... Read more
இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் பகுதியில்... Read more
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பாஜக அரசாங்கத்தை தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா இலங்கை போன்று தோற்றமளிக்கிறது என்று எச்சரித்துள்ளார... Read more
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. முன்னாள் பிரதமரின் கொலை தொடர்பான குற்ற... Read more
ஜெர்மனி செல்லும் ஆசையால் பெரும் தொகை பணத்தை இழந்த தமிழக இளைஞன் தொடர்பில் எச்சரிக்கை தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் வாலிபரிடம் 6 லட்சம்... Read more
இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அல்லது இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக வெளியான செய்தியை இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. உயர் ஸ்த... Read more
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முன் வந்துள்ளார். அதன்படி இலங்கை மக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்... Read more
ஷவர்மா சாப்பிட்ட உயர்தர பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கசரக்கோடு மாவட்டத்தை 16 வயதான தேவானந்தா என்ற மாணவி கரிவெள்ளூர் பகுதியிலுள்ள... Read more