நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றினார் என ஈழப்பெண் அளித்த புகாரின் முதல் கட்ட விசாரணையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஈழத்தமிழ் பெ... மேலும் வாசிக்க
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் சாலையோரம் முகாமிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்... மேலும் வாசிக்க
தமிழகத்தில் தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்திற்கு மறுத்துள்ளதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த... மேலும் வாசிக்க
அமீரகத்தில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 79 ஆயிரத்து 229 டிபிஐ மற்றும் ப... மேலும் வாசிக்க
2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெற்றது. இந்த நிதியை பெற மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும்... மேலும் வாசிக்க
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் பணமாகவும், தங்கமாகவும் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், தேனியை சேர்ந்த பக்தர் ரூ 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தால் செய... மேலும் வாசிக்க
மகாராஷ்டிராவின் Washim மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் வசிக்கும் 229 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மாநிலம் மகாராஷ்டிரா... மேலும் வாசிக்க
தமிழகத்தில் மருமகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததோடு அவரை வெட்டிய இளைஞனை கொலை செய்த மாமனாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியின் மேலபனைக்குளத்தை சேர்ந்தவர் ஜெபராஜ். இவர் மனைவி ஜி... மேலும் வாசிக்க
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டம் மார்ச் 1-ஆம் தகதி தொடங்குவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திதுள்ளது. அதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட... மேலும் வாசிக்க
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போதைப்பொருள் கொடுத்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வைத்து கொண்டதால் மருத்துவர் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநி... மேலும் வாசிக்க