அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் நான்காவது தளம் தீபற்றியதை அடுத்து 10 வயது சிறுவனும் அவனின் பெற்றோரும் அங்கிருந்து குதித்து உயிர்தப்பியுள்ள சம்பவம் ஒன்று கனடாவில் இடம்பெற்றுள்ளது. கனடாவின்... மேலும் வாசிக்க
ஒன்ராறியோவில் நபர் ஒருவர் கல்லறை மயானம் ஒன்றில் வைத்து இருவரை சுட்டுக்கொன்று விட்டதன் பின்னராக தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ஒன்ராறியோவின் Bellevue Momorial Pa... மேலும் வாசிக்க
உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்... மேலும் வாசிக்க
சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து கனடாவின் டொரண்டோ நகரிற்கு 332 பயணிகள் மற்றும் 19 விமானக்குழுவினருடன் புறப்பட்ட ஏர் கனடா விமான நிறுவனத்தின் AC088 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மோ... மேலும் வாசிக்க
சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளின் விடுதலைக்கு வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமர் அவர்களுக்கு கோரிக்கை மனுவொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையளித்துள்ளது. ஏலவே... மேலும் வாசிக்க
தமிழீழத்திற்காக போராட்டம் தொடரும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ கோரிக்கையை தொடர்ந்தும் வலியுறுத்துவது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. உரு... மேலும் வாசிக்க
கனேடிய உயர்ஸ்தானிகர் சேலி வைட்டிங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் நேற்று வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்து, அங்கு இடம்பெறும் கண்ணிவெடி அகற்றல் பணிகளைப் பார... மேலும் வாசிக்க
கனடா நாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவா... மேலும் வாசிக்க
உலக சனத் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், தொழில் துறை வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக வெளியேறு... மேலும் வாசிக்க
கனேடிய கத்தோலிக்க மத போதகர் ஒருவருக்கு வடகொரிய நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்டவர் கனடாவின் ரொரன்ரோவில் உள்ள தேவாலயம் ஒன்றின் பாதிரியாகரா... மேலும் வாசிக்க