பிரான்ஸில் தமிழ் பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. லியோன் மாவட்டத்தின் 5வது வட்டாரத்தில் உள்ள quai Pierre Scize பகுதியில் வை... Read more
பிரான்சில் 51 பேருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பிரெஞ்சு தேசிய பொதுச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புகொண்ட அனைவரையும் (சுகாதார வல்... Read more
பிரான்ஸில் வாழ்ந்து வரும் இலங்கையர் ஒருவர் மொழி பிரச்சினையால் தனது மாதாந்த உதவித் தொகையை இழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் உதவி... Read more
பிரான்ஸில் மனைவியை கொலை செய்த பிரித்தானியர் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பிரான்ஸின் Occitanie மாநிலத்தில், Haute-Garonne பகு... Read more
பிரான்சின் தற்போதைய அதிபராக இமானுவேல் மக்ரோன் உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி மக்ரோன் இரண்டா... Read more
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சுதந்திர கான்வாய் போராட்டத்திற்கு தடை விதிப்பதாக நகர காவல்துறை அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பிரெஞ்சு சுதந்திர வாகன ஓட்டிகளுக்... Read more
சில நாடுகளில் குடியுரிமை கோரும்போது, நீங்கள் உங்கள் முந்தைய அல்லது உங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை தியாகம் செய்யவேண்டியிருக்கும். சமீப காலம் வரை, ஜேர்மனியில் கூட அப்படி ஒரு விதி இருந்தது.... Read more
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.31 லட்சத்தைக் கடந்தது. உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப... Read more
பிரான்சில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில், தற்போதுவரை பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.77 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்று தொடர்பாக வெளியிடப்பட்டுள... Read more
பிரித்தானியாவிலிருந்து தமது நாட்டுக்கு பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை இன்று முதல் தளர்த்துவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள், பிரான்ஸூக்குள் நுழையவோ அல்லது வர... Read more